தமிழ் மணத்தில் இரயாகரன் பதிவுகள் தரும் புரிதலுக்கு மாதிரியாகச் சாத்திரி மற்றும் அற்புதன் பதிவுகளைச் சொல்லித்தாம் ஆக வேண்டும்.
ஒரு பொறுக்கி,அதுவும் புலியிசத்தின் அழிக்க முடியாத நரகல்தாம் இந்தச் சாத்திரி.வம்பும்,வடிகட்டிய முட்டாள்த் தனமும்,ஆணாதிகத் திமிரும் கொண்ட சாக்கடை மனிதனான சாத்திரி தமிழச்சியைத்"தம்பி"என்று விளிப்பது அவன் தரும்"தேசிய விடுதலையின்"புரிவுக்கு உதவும்.
புத்திசாலித் தனமாக இந்தச் சாக்கடையை அம்பலப்படுத்தி வரும் தமிழச்சியிடம் வேண்டிய சொல்லடியால்,அவரைத்"தம்பி"என்று இடறும் மாபியாத் தனத்துக்குத்தாம் இரயாகரன் பதிவெழுதியவர்.இது அற்புதன் என்ற மிகப் பெரும்"தேசிய விடுதலை"ப் பற்றாளருக்கும் பொருந்தும்.இவர்கள் செய்யும் கயமை நம் தேசத்தின் விடுதலையையே பாழாக்கும்.இதைத்தாம் மீளவும் இரயா சுட்டிக் காட்டுகிறார்.இங்கே,மிக விரைவாக இந்த கயவர்கள் அப்பலப்பட்டு நிற்பது காலத்தின் கோலமல்ல,மாறாக, இவர்களின் அரசியல் புரிதலினதும்,தேசியவிடுதலைப் போராட்ட முன்னெடுப்பினதும் செல் நெறி தந்த-இட்ட வரலாற்று நிகழ்வே இது.
சில மாதிருக்கு:
12:04:00 "தமிழச்சி said...
///சாத்திரி தமிழிச்சி நானும் உங்களைஎன்னவோ ஏதோ எண்டு நினைச்சன்ஆனால் நீங்கள் தெரிந்துததான் பிரான்சில் நடக்க இருக்கும் தலித் மகாநாட்டுக்கு விளம்பரம் போட்டு இருக்கிறீங்களா என்று சந்தேகமா இருக்கு இந்த மகாநாட்டுக்கு பின்னாலை ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்தின் கொச்சசை படுத்தல் இடம்பெற போகின்றது அந்த சதியை புரிந்து கொள்ளுங்கள்///
சாத்திரி உங்களுடைய நடத்தைகள் எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நீங்கள் யாரால் ஏவி விடப்பட்டவர்! என் வலைப்பூவில் பூந்துக் கொண்டு சூனியக்காரியின் கையில் இருப்பதை போல் எதையோ வைத்துக் கொண்டு தேவையில்லாமல் லூசு மாதிரி உளறிக் கொண்டு அங்கங்கே என் கட்டுரைகளுக்கு போடும் பின்னூட்டங்களை பார்த்தால் கடுப்படிக்கிறது. வந்தமா, படிச்சமா, போனமான்னு இரு என் கதையை கேட்பது போன் நம்ப ர் கேட்பது இவையெல்லாம் உனக்கு தேவையில்லாதது. உன் வலைப்பூவில் படிக்கப் போனால் ஒன்றும் காணவில்லை. இங்கேயே சுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு போய் உருப்படியாக எதையாவது எழுது. நீ பிரான்சில் இருந்தால் என்ன? சுடுகாட்டில் இருந்தால் எனக்கென்ன? சும்மா கலாக்கிற வேளையெல்லாம் என்கிட்ட வேனாம்.அடுத்த தடவை என் சொந்தக்கதையை கேட்ட செவுலு ****
10:39:00 "தமிழச்சி said...
///சாத்திரி a dit... தமிழிச்சி நானும் உங்களைஎன்னவோ ஏதோ எண்டு நினைச்சன்ஆனால் நீங்கள் தெரிந்துததான் பிரான்சில் நடக்க இருக்கும் தலித் மகாநாட்டுக்கு விளம்பரம் போட்டு இருக்கிறீங்களா என்று சந்தேகமா இருக்கு இந்த மகாநாட்டுக்கு பின்னாலை ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்தின் கொச்சசை படுத்தல் இடம்பெற போகின்றது அந்த சதியை புரிந்து கொள்ளுங்கள் ///
இங்க பாருங்க சாவித்திரி! அரசியலை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு சமூதாய நோக்கத்தோடு பிரச்சனைகளை பார்ப்போமே? போன் நம்பர் கேட்டிர்கள் பேசுவதற்கு. 3 நாட்களாக 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் போனிலேயே போய்விட்டது.அறிவுரைகள் வேண்டாம். உங்களுடைய கருத்துக்களையும் என்னிடம் திணிக்கக் கூடாது. இதற்கு ஒகே என்றால் உங்கள் போன் நம்பர் கொடுங்கள். பேசுகின்றேன
தோழர் தமிழச்சிக்கு,அண்மையில் உங்களுக்கு விடப்பட்ட அனாமதேய மிரட்டல் முதல், பதிவுலகில் டிபிசி ராமராஜனுடன் முறையிடும் படி எழுதப்பட்ட பதிவுகள் வரை உங்களைப் பிழையான வழியில் திசை திருப்புவதாகவே இருக்கிறது.இவற்றின் பின்னால் இயங்கும் அரசியற் பின் புலங்களை ஆராய்ந்து செயற்படும் வண்ணம் உங்களைக் கேட்டு கொள்கிறேன்.தமிழ் தேசியத்தைக் கூறு போடும் கைங்கரியமே இங்கே நடக்க உள்ளது.பிரதேச வாதம் மத வாதாம் சாதீயம் இவை எல்லாவற்றையும் கடந்ததே தமிழ்த் தேசிய உணர்வு , இதனைச் சிதைக்கும் எந்த நடவடிக்கையும் தேசிய விடுதலைப் போராட்டத்தை பாதிக்கும். புலத்தில் இருக்கும் தமிழர்களின் மூட நம்பிக்கைகள் சாதிய நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவது என்பது வேறு, இவ்வாறான உள் நோக்கங்களுடன் பின் புலங்களுடன் செயற்படும் அமைப்புக்கள் நபர்கள் பற்றி போதிய தெளிவின்றிச் செயற்படுவது என்பது வேறு.இவ்வாறான சிதைவுகள் பல வடிவங்களில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான உளவியற் செயற்பாடக புலத் தமிழர்களை நோக்கி நடாத்தப்படுகின்றது.இவை பற்றிப் போதிய புரிதல் இன்றி நீங்கள் செயற்படுவது கவலை தரும் விடயம், தீர விசாரித்துச் செயாலாற்றுங்கள்.
10:47:00 PM "அற்புதன் said...
//வணக்கம் தோழர்! தலித் மாநாடு விஷயமாக யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு ஈழத்து தமிழ்மக்களுக்கு அதுவும் தலீத் மக்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?//
நீங்கள் தமிழ நாட்டில் நிலவும் சாதீயத்தையும் ஈழத்தில் நிலவும் சாதீயத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.இந்த மா நாட்டின் நோக்கமும் அவ்வாறான ஒரு மயக்கத்தை ஏற்படுத்துவது தான்.ஈழத்தில் அடித்தட்டு மக்கள் தங்களை தலிதுக்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை.தமிழ்த் தேசிய விடுதலைப் போரானது அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்து ஓர் அணியில் நிறுத்தி உள்ளது.மட்டகளப்பான் என்று கருணா பேசிய பிரதேச வாதம் என்பது அவரின் சுய நலத்திற்கானது என்பது ஊர் அறிந்த உண்மை.அதற்காக கருணா மட்டகளப்பு மக்களுக்காகப் பேசினார் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்களாயின் உங்களுக்கு ஈழம் சம்பந்தமாக ஆளமான புரிதல் இல்லை என்று அர்த்தப்படும்.தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ் உயர் சாதியினரின் போராட்டம் என்று கொச்சைப்படுத்தி அதன் நியாயங்களை யதார்த்தை மறைத்து ஒன்று பட்ட மக்கள் எழுச்சியைச் சிதைப்பதே இதன் உள் நோக்கம்.இது சமூக நீதிக்கான மா நாடு அன்று ,அரசியல் உள் நோக்கதுடனான ஒரு வலை விரிப்பு.நாவலர் உருவாக்கிய குறுந் தேசிய வாதாமே யாழ் மைய வேளாளரின் தமிழ்த் தேசியமாக இருந்தது.அந்தக் காலம் இன்றில்லை.இன்றைய தேசியத் தலமை மிகத் தெளிவாக சாதிய மத பிரதேச வாத அடையாளங்க்களைத் துறந்த தமிழ் அடையாளத்தையே தமிழ் ஈழத்தில் கட்டி எழுப்பி உள்ளது.இம் மாநாட்டை நாடாத்துபவர்களின் பின்னணிகளைக் கவனியுங்கள்.இவர்கள் பாரிசில் ஏன் இவ்வாறான மா நாட்டை நாடாத்துகிறார்கள்? இவர்கள் ஈழத்தில் என்ன செய்கிறார்கள்?ஈழ விடுதலைப் போரைப் பொறுத்தவரை இவர்களின் நிலைப்பாடு என்ன?மா நாட்டின் விடயத் தலைப்புக்களைப் பாருங்கள்? இவை உங்களுக்கு அரசியல் அற்ற ஒரு சமூக மாநாடாகவா தெரிகிறது? அவசரப்பட்டு வாழ்த்துரை அறிவிக்க முதல் இவை பற்றி ஆராயுங்கள்.கொன்சம் பொறுத்திருங்கள் ,கருணா விவகாரம் போல் பூனைக் குட்டிகள் மெதுவாக வெளியே வரும் வரை.
11:26:00 PM "தமிழச்சி said...
தோழர் அற்புதன் சொல்வது உண்மையா? சம்பந்தப்பட்டவர்கள் பதில் தர இயலுமா? இவ்வலைப்பூவில் ஒரு நாளைக்கு 1000 பேர்களுக்கு குறையாமல் வருபவர்கள். ஒரு வேலை சம்பந்தப்பட்டவர்கள் பதில் தரவில்லை என்றால் நாங்கள் அனைவரும் தோழர் அற்புதன் சொல்வதை உண்மையென எண்ண வேண்டியிருக்கும்.
12:03:00 AM "Sri Rangan said...
தமிழச்சி,வணக்கம்!
தாங்கள் பிரசுரித்த "தலித் மகாநாடு"அறிவுப்புக்கு நன்றி.
கூடவே,சில கருத்துக்களை நான் முன் வைக்கின்ற தேவை எனக்குண்டு.ஏனெனில,; உங்களது நிலைகண்டு,அதை மக்கள் மத்தியில் பரவலாக்கும் முகமாக"ரீ.பீ.சீ.வானொலிக்குத் தொடர்பு கொள்ளலாமெனச் சொன்னவன் நான்.இதுவரை இயக்க விசுவாசிகள்தாம் உங்களோடு போன் கதைத்திருக்கினம்.அரசியல் உள் நோக்கம் நிறைந்திருப்பின் "ரீ.பீ.சீ"வானொலி அதிபர்(அவரது அரசியலை நாம் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.அவர் முன்வைக்கும் அரசியல் மக்களுக்கு விரோதமானதென்பதில் இருவேறு கருத்தில்லையெம்மிடம்) உங்களோடு போன் போட்டுக் கதைக்க முந்தியடித்திருப்பார்.அப்படி ஏதாவது வந்ததா?இல்லையே!இப்போது சொல்லுங்கள்,யாருக்கு உள் நோக்கமென்று!
பொதுவாகத் தமிழச்சிக்கு நடந்த வலிகளை எவனும் உணராது அரசியல் கற்பிக்கிறாங்கள்.பேமானிகள்(என்னையும் சேர்த்துத்தாம்!):-((((((
//அண்மையில் உங்களுக்கு விடப்பட்ட அனாமதேய மிரட்டல் முதல், பதிவுலகில் டிபிசி ராமராஜனுடன் முறையிடும் படி எழுதப்பட்ட பதிவுகள் வரை உங்களைப் பிழையான வழியில் திசை திருப்புவதாகவே இருக்கிறது.இவற்றின் பின்னால் இயங்கும் அரசியற் பின் புலங்களை ஆராய்ந்து செயற்படும் வண்ணம் உங்களைக் கேட்டு கொள்கிறேன்.//
அற்புதன் இப்பதிவின் மேலுள்ள பின்னூட்டுக்களைப் படித்துப்பாரும் முதலில்!
இதுள் யாரூ,யாருக்கு அரசியல்பின் புலன்களுக்காகப் போன் போட்டுப் பதிவு போட்டுத் தமிழச்சியைத் துரத்துவதென்று விளங்கும்.எனக்கு இது குறித்தும் பற்பல கட்டுரைகள் எழுதுவதற்குத் தோதாகத்"தேசிய விடுதலை"குத்தகைக் காரர்கள் பற்பல முறைகளில் தம்மை அம்பலப்படுத்தி-அம்பலப்பட்டு நிற்பதையொட்டிப் பெரு மகிழ்வு.ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்குத் தமிழச்சியின் பதிவுகளில் பலர் உள்ளனர்.இதற்காக எனது நன்றி தமிழச்சிக்கு உண்டு.ஏனெனில், அவர் தன்வரையில் மிக நேர்மையாகவும்-வெளிப்படையாகவும் இருக்கிறார்.
இதுதாம் தமிழச்சியின் பலமும்,பலவீனமும்.இந் நிலை அவரைப் பின்தொடரும் தொலைபேசியழைப்புக் காரர்களால் ஒரு நாளைக்கு அவரது குரலை அமுக்கக் கூடிய நிலை உருவாகும்.எனினும்,அவர் தன்னளவில் நேர்மையாய் இருப்பதால்,அவருக்கான இருத்தலில் பங்கம் நேரிடாதென்றே எண்ணுகிறேன்.
அடுத்து"ரீ.பீ.சீ."வானொலியை விட்டால் இத்தகைய தனிபட்டவர் பிரச்சனைகளை என்ன ஐ.பீ.சீ.வானொலியா அம்பலப்படுத்தும்?அதுவொரு அரச வானொலியாகத் தன்னைமட்டுப்படுத்தி அமைப்புக்கு உட்பட்ட செய்தியைத் தரும்போது,தமிழச்சி போன்ற தனிநபருக்குத் தலை சாய்க்குமோ?ஏனெனில்,எமக்கு ஐ.பீ.சீ.வானொலியோடு தாசீஸ் காலத்திலிருந்து தொடர்புண்டு.அக்காலத்தில் நானும் நிறைய விசுயங்களை அவ் வானொலிக்கு எடுத்துச் சென்றவன்.இப்போதைய நிலை எதுவென்ற நாம் அறிவோம்.ரீ.பீ.சீ.வானொலியென்பதும்,அதன் அரசியல் நோக்கங்களும் எவ்வளவு மக்கள் விரோதமோ அவ்வளவும் உங்கள் அரசியலுகஇகும் உண்டு.இதைப் போட்டுடைக்கும் சாஸ்திரிகளும்,அற்புதன்களும் அரசியலில் எவ்வளவு தூரம்...சே,விட்டுத் துலைவம்...
கூடவொரு சின்ன இடையீடு:
ரீ.பீ.சீ. வானொலியோடு புலம் பெயர்ந்த நாடுகளில் இப்போது கணிசமானவர்கள் இணைந்து கருத்திடுகிறார்கள்,விரும்பிய பாடல்கள் கேட்கிறார்கள்.ஆக, உங்கள் பார்வையில் இவர்கள் எல்லோரும் தேசிய விடுதலைக்கு எதிரானவர்கள்?அப்போது எங்கேயோ தவறுள்ளது.பார்த்துத் திருத்துங்கோ.ஐயோ பாவம் அற்புதன்.இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீங்குள்.போங்கள் தம்பி,பின்னீட்டிங்க!
இப்படிக்குபுலி-இயக்க எதிர்பர்பாளரும்,அரசியல் உள்நோக்கம் மற்றும் வெளி நோக்கம் நிரம்பி வழியும்
ப.வி.ஸ்ரீரங்கன
12:04:00 "தமிழச்சி said...
///சாத்திரி தமிழிச்சி நானும் உங்களைஎன்னவோ ஏதோ எண்டு நினைச்சன்ஆனால் நீங்கள் தெரிந்துததான் பிரான்சில் நடக்க இருக்கும் தலித் மகாநாட்டுக்கு விளம்பரம் போட்டு இருக்கிறீங்களா என்று சந்தேகமா இருக்கு இந்த மகாநாட்டுக்கு பின்னாலை ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்தின் கொச்சசை படுத்தல் இடம்பெற போகின்றது அந்த சதியை புரிந்து கொள்ளுங்கள்///
சாத்திரி உங்களுடைய நடத்தைகள் எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நீங்கள் யாரால் ஏவி விடப்பட்டவர்! என் வலைப்பூவில் பூந்துக் கொண்டு சூனியக்காரியின் கையில் இருப்பதை போல் எதையோ வைத்துக் கொண்டு தேவையில்லாமல் லூசு மாதிரி உளறிக் கொண்டு அங்கங்கே என் கட்டுரைகளுக்கு போடும் பின்னூட்டங்களை பார்த்தால் கடுப்படிக்கிறது. வந்தமா, படிச்சமா, போனமான்னு இரு என் கதையை கேட்பது போன் நம்ப ர் கேட்பது இவையெல்லாம் உனக்கு தேவையில்லாதது. உன் வலைப்பூவில் படிக்கப் போனால் ஒன்றும் காணவில்லை. இங்கேயே சுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு போய் உருப்படியாக எதையாவது எழுது. நீ பிரான்சில் இருந்தால் என்ன? சுடுகாட்டில் இருந்தால் எனக்கென்ன? சும்மா கலாக்கிற வேளையெல்லாம் என்கிட்ட வேனாம்.அடுத்த தடவை என் சொந்தக்கதையை கேட்ட செவுலு ****
12:09:00 AM
Anonymous said...
தோழர் தமிழச்சி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தேவையில்லாமல் ஈழத்து பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். விளம்பர துண்டறிக்கையை அகற்றி விடுவதே உத்தமம். ஏற்கனவே காலிப் பொடியன்களின் பிரச்சனை இருக்கும் போது இது வேறா?
12:18:00 AM "Sri Rangan said...
//சாத்திரி உங்களுடைய நடத்தைகள் எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நீங்கள் யாரால் ஏவி விடப்பட்டவர்! என் வலைப்பூவில் பூந்துக் கொண்டு சூனியக்காரியின் கையில் இருப்பதை போல் எதையோ வைத்துக் கொண்டு தேவையில்லாமல் லூசு மாதிரி உளறிக் கொண்டு அங்கங்கே என் கட்டுரைகளுக்கு போடும் பின்னூட்டங்களை பார்த்தால் கடுப்படிக்கிறது. வந்தமா, படிச்சமா, போனமான்னு இரு என் கதையை கேட்பது போன் நம்ப ர் கேட்பது இவையெல்லாம் உனக்கு தேவையில்லாதது. உன் வலைப்பூவில் படிக்கப் போனால் ஒன்றும் காணவில்லை. இங்கேயே சுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு போய் உருப்படியாக எதையாவது எழுது. நீ பிரான்சில் இருந்தால் என்ன? சுடுகாட்டில் இருந்தால் எனக்கென்ன? சும்மா கலாக்கிற வேளையெல்லாம் என்கிட்ட வேனாம்.அடுத்த தடவை என் சொந்தக்கதையை கேட்ட செவுலு ****//
இது தேவையா சாத்திரி?உம்முடைய அரசியலின் நாணயம் அம்பலமாகிறது.
அற்புதன் நீர் மட்டும் ஈழத்துத் தமிழினிவிடுதலையின் வேரில்லை.இங்கே நமது சமூகத்துள் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமைகளை-சமுதாய முன்னேற்றத்தை,எந்த வெள்ளாள நாய்கள் அடுத்துக்கெடுத்தார்களென்று எனக்குத் தெரியும்!ஏனெனில், நானும் இந்த வேளாளச் சாதியில் விபத்தாய்ப் பிறந்ததால் எல்லாம் தெரியும்.
இவ்வளவு நாளாக நான் தலித்தாகவே வாழ்கிற உணர்விலுள்ளேள்.என்னிடம் தேவதாசன் கேட்ட முதற்கேள்வி"நீங்கள் தலித்தா?"இதற்கு இல்லை என்றால் சாதி வெறியனாவேன்-ஓம் என்றால் பொய்யனாவேன்.இதன் பொருட்டு இப்போது சொல்வேன் நான் ஒடுக்கும் வெள்ளாளச் சாதிக்குள் விபத்தாய் பிறந்தேன்,வளரும்போது தாழ்த்தப்பட்டவர்களை நமது பெற்றோர்கள் அனைத்து வழியிலும் அடக்கியொடுக்கியதைக் கண்ணுற்று வளர்ந்தவன் நான்.
நீங்கள் ப+ச்சுற்றாது வேலைகளைப் பாருங்கள்.தலித்துக்களுக்குத் தெரியும் தமது மாநாடு"தேசிய விடுதலைக்கு"எதிரானதா இல்லையா என்று.
ஏனெனில்,இன்று வரையும் சாதித் தடிப்போடு காரியமாற்றும் புலம் பெயர் வேளாளர்கள் இப்போது ஒரே குடையுள் வரட்டாம்.இதைவிட வேறொரு வம்பு உண்டா?
அவர்களின் மகா நாட்டை இங்ஙனம் வரையறுக்கும்(தேசியவிடுதலைக்கு எதிராக)முடிவு எங்கிருந்தெழுகிறது?-உயர் சாதியத்(இங்கே அற்புதனையோ அல்லது சாத்திரியையோ வேளாளனாகக் கருதாமல்,அவர்களிடமிருக்கும் ஆதிக்கச் சாதிய எண்ணக் கருவை...) திமிரில் இருந்துதானே?
பட்டவர்களுக்குத்தாம் தெரியும் வலி- இப்போது தமிழச்சியைப் போல்.
Sunday, October 07, 2007
தமிழிச்சி தம்பிக்கு
சாசலில் வாழும்அன்பான தமிழிச்சி தம்பிக்கு ஒரு வேண்டுகோள் தம்பி உங்களள் ஆரம்பத்தை வலைப்பூவில் வடிவாகதான் கொண்டுவநந்தீர்கள் ஆனால் கடைசியிலைபாரிஸ்பிள்ளையார் தேரண்டு துண்டுபிரசுரம் குடுத்தன் புலியாதரவாளர்கள் மிரட்டல்தலித் மகா நாடு ஏன் ஒரு படத்தை வேறைபல கோணத்திலை விலாசமா போட்டு சே எதுக்கு இந்த பிழைப்பு
Publié par சாத்திரி à 2:11 PM