Monday, January 12, 2009

எம் புற முதுகில் குத்தினாள் பாரத காளி!

எங்கள் வாழ்வையும்,
வளத்தையும் திருடினாரடி கிளியே
பாரதம் சொல்லியே பார்த்திருக்க-எமது
உயிர்குடித்தார் இந்தியப் பெரும் முதலாளிகள்!


எமது பாலகர்களைக் கொல்லப்
படைகளைக் கட்டிப் பாதகஞ் செய்தாரடி கிளியே-இந்த
பார்ப்பனர்தம் சூத்திரம் குடித்ததடி குருதியைக் கிளியே-எம்மை
கொன்று குடித்ததடி!!!



:-(((((


ஸ்ரீரங்கன்
12.01.2009

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...