Tuesday, May 31, 2005

கருப்பு நாசிகளும்,தமிழகமும்...

கருப்பு நாசிகளும்,தமிழகமும்...


>>>தமிழகத்தில் தமது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும்,கேடுகெட்ட அதி வலதுசாரிய அரசியற் கருத்துக்களையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பிக்கொள்வது கேவலமானது.<<<



மண்ணின் மக்களுக்கே வேலை
ஈரோட்டில் எழுச்சி மாநாடு


வெளியாரை வெளியேற்றுவோம், மண்ணின் மக்களுக்கே வேலை என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையத்தில் 21.05.2005 அன்று பேரணியும், மாநாடும் நடைபெற்றன.

இராசேந்திர சோழன் தலைமையில் நடைபெற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
மாலை நடைபெற்ற மாநாட்டிற்கு ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். மாநாட்டில் பெ.மணியரசன், தியாகு, கி.வெங்கட்ராமன், கண.குறிஞ்சி, கோவை ஞானி, நாவைகறை, அ.பத்மநாபன், ஈகி.பெரியசாமி, சா.பேகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

மாநாட்டில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொழி வழி மாநலமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1956க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்த வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்பது முதல் தீர்மானமாகும்.

வேலை இல்லாத தமிழ் இளைஞர்கள் வீதிகளில் நிற்க, மார்வாடிகளும், சேட்டுகளும், மலையாளிகளும் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதைத் தடுக்கும் வகையிலேயே மேற்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும் என்னும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருநாடகத்தில் விளை நிலங்களைப் பிற மாநிலத்தவர் வாங்குவதற்கும், அடமானம் வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல, காசுமீரீல் பிறர் சொத்து வாங்க ஏற்கனவே தடை விதிக்கப் பட்டுள்ளதைப் போல, தமிழ் நாட்டிலும் நிலை மாற வேண்டும் என்பதே மாநாட்டின் நோக்கமாக உள்ளது.

தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்பதும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதும் மற்ற தீர்மானங்களாகும்.

-www.thenseide.com



கருப்பு நாசிகளும்,தமிழகமும்...


நாம் இன்றைய பொழுதில் உலகெங்கும் பரந்து வாழும் நிலைமைகளுக்குள்-சூழலுக்குள் இருக்கிறோம்.அமெரிக்காவிலும் மற்றைய கண்டங்களுக்குள்ளும் நமது கல்வியாளர்கள் வேலைவாய்ப்புப்பெற்றுத் தமது தொழிலில் வருவாயைப் பெற்று வாழவேண்டிய நிலையில், நமது நாடுகளின் பொருளியல் நலனுண்டு.இதைவிட அந்நிய மூலதனத்தையும்,அவர்களது தொழிற் கழகங்களின் சுரண்டலையும் கைலாகு கொடுத்து வரவேற்கும் இந்த அரசியற் கட்சிகளும்,அக்கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தில் தமது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும்,கேடுகெட்ட அதி வலதுசாரிய அரசியற் கருத்துக்களையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பிக்கொள்வது கேவலமானது.

வெள்ளையின நாடுகளில் அதியுச்சம்பெற்றுவிட்ட நாசிகளுக்கொப்ப- அவர்தம் அரசியற் பிரச்சாரக் கருத்துக்களைப் பரப்பும் இந்தக் கேடுகெட்ட பிழைப்புவாதிகள் தமிழர்களின் வாழ்வில் மண்ணையள்ளித் தூவும் கபடதாரிகள்.இவர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் யாவும், ஜேர்மனிய நாசியக் கட்சிகளின் பாணியிலான வெற்று உள்ளடக்கத்தையும்,மாற்றினத்தைத் தூசிக்கும் கயமையையும் உடையது.இத்தகைய கடைந்தெடுத்த இனவாதச் சாக்கடையில் தியாகு,சுப.வீரபாண்டியன் போன்றோர் கிடந்துருள்வதுதாம் இன்னும் கேவலமானது.இப்போது இவர்களும் 'கருப்பு நாசிகளே'.

முன்பொரு காலத்தில் பேராசியர் சுப.வீ. இடதுசாரி வட்டத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவர்.தியாகுவோ தோழரென அழைக்கத்தக்க தியாகத்துக்குச் சொந்தக்காரர்,இவரது பங்களிப்பால் மூலதனம் தமிழாக்கம் பெற்று, தமிழ் வலிவடைந்துள்ளது.
இத்தகையவர்களை உந்தித் தள்ளிய இந்த இனவாத அரசியலின் கருத்துப் பரப்புத்தாம் என்ன?

இவர்கள்தம் கருத்தழிவு எங்ஙனம் நிகழ்ந்தது?

இன்றைய நிலைமைகளில் தமிழ்பேசும் மக்களின் வாழ்வில் இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் இத்தகைய கட்சிகள்-தலைவர்களின் நோக்கமானது வெறும் அரசியல் இலாபமாக இருக்கமுடியாது.இவர்கள் புரட்சிக்கெதிரான சக்திகளாக உருவாகிப் புரட்சிகர அரசியலை இனவாதச் சகதிக்குள் தள்ளிவிடுவது-தொழிலாளர்களுக்குச் செய்யும் துரோகம்.அந்நிய மூலதனத்தின் கைக்கூலிகளாக மாறும் இந்தக் கட்சித் தலைவர்களை தமிழர்களின் உரிமைவாதிகளாக நாம் இனம்காண முடியாது.இவர்கள் மாற்றினத்தைத் தமிழகத்தைவிட்டு வெளியேறென்பதும்,அவர்தம் கட்டுமானத்தைச் சிதைத்துவிடு என்பதும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.வேலைவாய்பே அற்ற தமிழகத்தில் 'மண்ணின் மைந்தருக்கே வேலை' என்பது ஐரோப்பிய நாசிகளின் குரலை தமிழகச் சூழலுக்குள் இடம் பெயர்த்தல்தாம்.


இன்றைய சூழல் மிகக் கேவலமானவொரு அரசியற் சூழலை உலகெங்கும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.இது இனவாதமாகச் சீரழிந்து மக்கள் நல அரசியல் முன்னெடுப்புகளுக்கு ஆப்பு வைக்கிறது.இத்துப்போன நாடாளுமன்ற அரசியலுக்குள் இந்த இனவாத அரசியல் செல்லப் பிள்ளையாக வளர்ந்து மக்களையின்னும் அடிமையாக்கும்.இத்தகைய அதிதீவிர வலசாரி அரசியலில் முத்தெடுக்கும் பலாபலன் அந்நிய மூலதனத்துக்கே கிட்டும்.அதற்காகத் தமிழகத்தில் பெயர்பலகைக் கட்சிகளும்,பெரும் கட்சிகளும் கங்கணம் கட்டிக் காரியத்தில் இறங்கும்போது-கைதுகளும்,போராட்டங்களும் மக்களைத் திசை திருப்பி வேறுவகைகளின் அரசியல் இலாபம் பெறுவதில் கவனத்தைக் குறித்துள்ளது.


அப்பாவி மக்களை மண்ணின் மைந்தர்களென்று பிரித்தாளும் கபட அரசியலுக்கு உடந்தையாகிய தியாகு,சுப.வீ.போன்றோர் மனிதவுருவிலுள்ள வெடிக் குண்டுகளே!மண்ணின் மைந்தர்கள்(!?),இன்றைய நிலையில் மனிதரெவரும் சொந்த இடங்களில் வரலாறு பூராகவும் வாழவில்லை.எல்லோரும் அந்நியர்களே!நமது மூலத்தைத் தேடும்போது அஃது ஆபிரிக்காநோக்கி இரத்தவுறவைக் கூட்டிவரும்.

அற்ப பிழைப்புவாத அரசியலுக்கு திரு.நெடுமாறன் ஐயாவும் பலியாகியது துர்வதிஷ்டமே.

இவர்களை இனியும் மௌனமாக அங்கீகரித்தால் தமிழர்களின் தேசிய அடையாளமே கேலிக்கூத்தாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
31.05.05

48 comments:

Badri Seshadri said...

ஸ்ரீரங்கன்: உங்கள் பின்னூட்டத்தை என் பதிவிலும் பார்த்தேன். அப்பொழுது எனக்கு இந்த விஷயத்தைப் பற்றிய முழுமையான செய்தி கிடைக்கவில்லை. இப்பொழுதுதான் உங்கள் பதிவில் செய்தியைப் படித்தேன்.

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் குறுகிய மனப்பான்மையுடன் பல சிறு கட்சிகள் மண்ணின் மைந்தர் கோஷங்கள் போடுவது இயற்கை. மொழியின் பேரால் வரும் இன உணர்வின் அதீத வெளிப்பாடு இது. கர்நாடகத்தில் இந்த உணர்வுகள் உண்டு. பெங்களூரில் உள்ள வேலைகளை தமிழன் எடுத்துக்கொண்டு விடுகிறான் என்று அங்கு பலரும் நினைக்கிறார்கள்.

மும்பை நகரில் சிவசேனா கட்சி வளர்வதற்குப் பெரும் காரணமாக இருந்தது அவர்களது மண்ணின் மைந்தர்கள் போராட்டம்தான். அப்பொழுது மும்பையின் வேலைகளை குஜராத்தி பேசுபவர்களும், தமிழர்களும் எடுத்துக்கொள்கிறார்கள் என்ற நினைப்பு இருந்தது. கலவரங்கள் வெடித்தன.

அசாம் - பங்களாதேச அகதிகள் பிரச்னை இன்றும் தீர்க்கப்படாமல் உள்ள ஒன்று. அசாம் - போடோ இனத்தவர் பிரச்னையும் அப்படியே. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் மொழி/இனத்தின் பெயரால் நிறையக் குழப்பங்கள்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் பிரிவினைக்கு முன்னாலான மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது பஞ்சாபி மொழி பேசும் இந்துக்கள் அனைவரும் தம் மொழியை ஹிந்தி என்று சொன்னதாகவும் கதைகள் உண்டு. இங்கு மொழி, மதம் இரண்டும் சேர்ந்து பல நாள்கள் கனன்றுகொண்டிருந்தது.

இப்பொழுதைக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி ஆகியவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும். அவர்களை நாசிகள் என்று சொல்லிவிட மாட்டேன். வேலையின்மையும், ஆற்றாமையும் அவர்களை இந்த விதத்தின் சிந்திக்கச் செய்துள்ளன. இதன் தவறை அவர்களுக்கு நெருக்கமானவர்கள்தான் - பழ.நெடுமாறன் போன்றோர் - எடுத்துச் சொல்லவேண்டும்.

மு. சுந்தரமூர்த்தி said...

ஸ்றீரங்கன்,
மாலைப் பார்த்தபோது இரவு எழுதலாம் என்று ஒரு நட்சத்திர வாக்கு மட்டும் போட்டு வைத்தேன். நான் எழுதுவதற்குள் பலர் இதுபற்றி கருத்து தெரிவித்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால் பத்ரி ஒருவர் மட்டுமே எழுதியுள்ளார்.

'தென்செய்தி' செய்தியில் குறிப்பிட்டவர்களுள் பலர்--தியாகு, கோவை ஞானி, சுப.வீ. ராஜேந்திர சோழன் போன்றோர்--இடதுசாரிகளாக இருந்தவர்கள், இன்னமும் இருக்கலாம். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு கட்சி சாராத இடதுசாரிகள் பலர் உள்ளூர் சித்தாந்தங்களிலும் தஞ்சம்புக ஆரம்பித்ததின் ஒரு பகுதியே இவர்கள் தமிழ் தேசியத்தைத் தேர்ந்தெடுத்தது. எவ்வளவு தூரம் வலதுசாரிகளாக மாறப்போகிறார்கள் என்பது தெளிவாகவில்லை. "மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை" என்று கர்நாடகத்தில் எழுந்த குரல் தமிழர்களின் மீதான வன்முறையில் முடிந்தது. மராட்டியத்தில் சிவசேனாவின் தென்னிந்தியர்களின் மீதான வெறுப்பு உலகறிந்தது. அவற்றின் சாயல் கொஞ்சம் இந்த குழு நடத்தியுள்ள போராட்டத்திலும் தெரிகிறது.

ஒருபுறம் தமிழர்கள் உலகம் முழுதும் பொருளாதார, அரசியல் அகதிகளாக செல்வது கடந்த பத்தாண்டுகளாக பெருமளவு நிகழ்ந்து வருகிறது. அதே போல தமிழகத்திற்கு வேலை வாய்ப்புகளைக் கொண்டுவரும் அந்நிய முதலீடுகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்விரண்டிலும் பங்கு பெற முடியாமல் போகும் இளைஞர்களது கோபம் நியாயமாக இருக்கலாம். ஆனால் இவர்கள் போட்ட தீர்மானங்கள் இத்தகைய கோபத்தை மீறி வெறியாக மாற அதிக நேரம் பிடிக்காது. இவர்கள் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டியது வணிகமயமாக்கப்பட்டுள்ள கல்வியை. கல்வி வணிகர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருப்பதால் இதை விட்டுவிட்டார்களோ என்னவோ. இப்போதுள்ள சூழ்நிலையில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் கல்வி விரும்பும் எல்லோருக்கும் கிடைக்குமென்று தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழகக் கல்வி வியாபாரிகளே.

இன்னொரு புறம் ஒரு செய்தி நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. மார்க்சியவாதியாக இருந்த(இன்னும் இருக்கும்) அ. மார்க்ஸ் பெரியாரியத்தில் தஞ்சம் புகுந்தவர். இம்மாத உயிர்மையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய பயிற்சி முகாம் பற்றி எழுதியுள்ளார். உலகமயமாதல் உருவாக்கியுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிய அதே நேரத்தில் புதிய வாய்ப்புகளை ஏழை, கிராமப்புற இளைஞர்கள் தவறவிடக்கூடாது என்பதற்காக கும்பகோணத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இம்முகாமில் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்துள்ளனர்.
('உயிர்மை' யில் அ.மா. எழுதியுள்ளதை தனிப்பதிவாக இடுகிறேன்).

Sri Rangan said...

நன்றி,பத்ரி.
நன்றி,சுந்தரமூர்த்தி!


தங்களிருவரினது குறிப்புகளும் சரியான எண்ணவோட்டத்தைச் சொல்கிறது.


தமிழகத்தின் உண்மையான பொருளியல்-சமூகவாழ்வைச் சொல்வதால் இவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்! இன்றைய உலக நிலவரப்படி இந்தவொரு தேசத்திலும் நடுத்தரத் தொழிலகங்கள் மற்றும் தேசிய முதலாளிய முன்னெடுப்புகளும் இல்லாது அழிக்கப்பட்டு-தரகு முதலாளியமே கோலாச்சும்போது,இத்தகைய பொருளாதாரத்துக்கெதிரான மக்களின் தார்மீகக் கோபம் கட்சியரசியலால் இனவாதமாக மாற்றப் படுகிறது.
அதற்குத் தூபமிடுவதுபோல் பழைய இடதுசாரிகள் போராட்டக் கோசங்களை உருவாக்குதல் இனங்களுக்கிடையிலுள்ள பரஸ்பரவுறவை அழித்து, மக்களின் வாழ்வை நாசமாக்கும்.

இதற்கான பல உதாரணங்களை சிங்களக் கட்சிகளிடமிருந்து நாம்பெற்றோம்.இத்தகைய நிலைமைகளில் அரசியல் என்பது கட்சிநலன் சார்ந்து காரியமாற்றும்போது,மக்கள் நலன் இல்லாத வெறும் பாராளுமன்றவாத நலன்களே முன்தள்ளப்பட்டு,எந்தவித முன்னேற்றகரமான தீர்வுமின்றி-முரண்பாடுகள் முற்றி மக்களை இரத்வெள்ளத்தில் நீந்தவிடுகிறது.

இதை விமர்சித்து அம்பலப்படுத்தும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

அடுத்து,பேராசியர் அ.மார்க்ஸ் அவர்கள் பெரும் சவால்களையேற்றுக் கடந்த முப்பதாண்டுகளாகக் காரியஞ் செய்பவர்.அவரது செயற்பாடுகள் ஒருகட்டத்துக்குமேல் செல்லமுடியாது.காரணம் புரட்சிகரமான கட்டமைப்பை அவர் எதிர்த்தபடி,மக்கள் மன்றங்களை முன்வைப்பவர்.அவரது தமிழ்நாடுபற்றிய சமூகப்-பொருளாதார ஆய்வு மிக வலுவான சிந்தனை.எனவே சில உருப்படியான செயற்திட்டத்துக்கு அவரது பங்களிப்பு நிச்சியமிட்டுச் செல்லும்.

அவரது எழுத்துக்களை வலையேற்றுங்கள்,நல்ல முயற்சி!

மீளவும் உங்களிருவருக்கும் எனது நன்றி.

தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

A÷u\©¯®, \z¯µõä, Ái÷Á¾ EÒÎmh ]»º CzuøhøUS Áµ÷Áئ AÎzxÒÍÚº. Cx |À» Â寮uõß GßÖ AÁºPÒ TÖQÓõºPÒ.

©zv¯ _PõuõµzxøÓ°ß C¢u vjº uøh²zuµÄ, µâÛPõ¢z EÒÎmhÁºPøÍ ©ÚvÀ øÁzx ¤Ó¨¤UP¨£mkÒÍuõP÷Á vøµz xøÓ°Úº ©zv°À ö£õxÁõÚ P¸zx {»ÄQÓx.
,J thatstamil.com te;jJ
rl;lk; rup gpio vd;gjw;F mg;ghy; gpur;ridfis vt;thW FWfpa repjid nfhz;L cU gpur;ridfis ghHf;fpd;whHfs. ,J xU cjhuzk;.
,Nj Nghy jhd; tHf;f Kuz;ghLfis vt;thW Fwpf;fpg; ghHf;Fk; gpjl;ly; epiyf;F jpahF Nghd;wtHfs; te;J tpl;lhHfs;. ,jpy; cU ftiy nfhs;Sk; epiy vd;dntdpy; 130 tUlq;fSf;F gpd;dH %yjdj;ij nnkhopngaHj;j jpahF $l gpd;NGhf;F epiyf;F khwptl;lhHfs;. ,t;thW ,UF;fifapy;

,tHfisg; gw;wp Gjpa [dehafk; Gjpa fyhr;rhuk; ,tHfisg; gw;wp vr;rupj;jpUe;jJ. Mdhy; ntspapy; ,Uf;Fk; vkf;Fj; jhd; ,J mjpHr;rpahf ,Uf;Fk.
,jpy; xU Kf;fpa gpur;rid ,Uf;fpd;wJ vd;dntpdpy; khHf;rPAk; vt;thW nrhr;irj; jdkhf ,Uf;fpd;wJ vd;gijNa ,q;F ftdj;jpy; vLf;f Ntz;Lk;.
ed;wp
Rjd;

Anonymous said...

//அதேசமயம், சத்யராஜ், வடிவேலு உள்ளிட்ட சிலர் இத்தடைøக்கு வரவேற்பு அளித்துள்ளனர். இது நல்ல விஷயம்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மத்திய சுகாதாரத்துறையின் இந்த திடீர் தடையுத்தரவு, ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை மனதில் வைத்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவே திரைத் துறையினர் மத்தியில் பொதுவான கருத்து நிலவுகிறது.//
thatstamil.com வந்தது

சட்டம் சரி பிழை என்பதற்கு அப்பால் பிரச்சனைகளை எவ்வாறு குறுகிய நலனைக் கொண்டு ஒரு பிரச்சனைகளை பார்க்கின்றார்கள். இது ஒரு உதாரணம்.
இதே போல தான் வர்க்க முரண்பாடுகளை எவ்வாறு குறிக்கிப் பார்க்கும் பிதட்டல் நிலைக்கு தியாகு போன்றவர்கள் வந்து விட்டார்கள். இதில் ஒரு கவலை கொள்ளும் நிலை என்னவெனில், 130 வருடங்களுக்கு பின்னர் மூலதனத்தை மொழிபெயர்த்த தியாகு கூட பிற்போக்கு நிலைக்கு மாறிவிட்டார்கள். இவ்வாறு இருக்கையில்-
புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இவர்களைப் பற்றி எச்சரித்திருந்தது. ஆனால் வெளியில் இருக்கும் எமக்குத்தான் இது அதிர்ச்சியாக இருக்கும்.
இதில் ஒரு முக்கிய பிரச்சனை இருக்கின்றது. என்னவெனில், மார்க்சீயம் இவர்களிடம் எவ்வாறு கொச்சைத்தனமாக இருக்கின்றது என்பதையே இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும்.

நன்றி
சுதன்

Sri Rangan said...

நன்றி,சுதன் கருத்துகளுக்கு!புதிய கலாச்சாரம்,புதியஜனநாயகம் அமைப்பினர் சரியாகவே இவர்களை அடையாளம் கண்டுள்ளனர்.இதை அவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளார்கள்!நாம்தாம் கொஞ்சம்'என்னயிருந்தாலும்...'என்றமாதிரிக் கணித்திருந்தோம்.இது தவறென்று இப்போது உணர்கிறோம்.தியாகுவின் இடதுசாரிப் பாரம்பரியத்தைக் காவுகொண்ட தேசியவாதம் அவ்வளவு பலமானதா அல்ல தியாகுவின் வர்க்க நிலைதாம் அவரை இந்தக் கடைக்கோடி நிலைக்குத் தள்ளியதா தோழர்? இது குறித்துச் சற்று விளக்குங்களேன்!

நற்கீரன் said...

எங்கிருந்து இக் குறுகிய சிந்தனை எழுகின்றது என தெரியவில்லை. உலகை நாம் இன்று எல்லைகள் அற்று பார்க்கும் நிலை வந்துள்ளது, இந் நிலையில் இவர்களின் இந் மன நிலையை தோற்றுவிததற்கான காரணிகளை கிரகிக்க முடியவில்லை. கனடா அமெரிக்கா போன்ற நாடுகளிலிலும் இப்படியான சிறு குழுக்கள் (வெள்ளையர்) இருக்கின்றன.

(இதே சிந்தனை ஓட்டத்தில் தமிழர்கள் ஒற்றுமையான ஒரு இலங்கை தேசத்திலேயே தங்களது இருப்பை தேடுவதே சிறந்தது என்று எனக்கு தோன்றுகின்றது.)

Sri Rangan said...

நன்றி,நற்கீரன்!
நீங்கள் குறித்த ஒற்றுமையென்பது யோசிக்கத் தக்கது.

Anonymous said...

ciog;ig thq;Fk; r%fj;jpy; ciog;ig tpw;gtd; ePjp epahak; ghHj;j tpw;gid nra;fpd;whd;? tpahghu cyfj;jpy; ePjpa epahaj;jpw;F xU vy;iy cz;lh?

Anonymous said...

ciog;ig thq;Fk; r%fj;jpy; ciog;ig tpw;gtd; ePjp epahak; ghHj;j tpw;gid nra;fpd;whd;? tpahghu cyfj;jpy; ePjpa epahaj;jpw;F xU vy;iy cz;lh? mj;Jld; khHf;rPaj;ij ,yFthf;fg; Gwg;gl;ltHfs;> Njrpaj;jpw;F rupahd ghijf; fhl;ltpy;iy vd;w jd;dpay;G thjpfs;

Anonymous said...

. ,jw;Fj; jhd; rpdpkh ngaH Nghuhl;k; Njitf; gLfpd;wJ. ,tHfspd; nts;wp vd;gJ ef;ry;ghup Gul;rpahsHfspd; FWq;FOthj nraw;ghLfis fistjd; %yNk Kbtpw;F nfhz;LtuKbAk;. g+Nfhsk;.nfhk; ,y; Nghuhspfspd; ,izT gw;wp Nghl;bUe;jhHfs; mtHfspd; xw;Wik njlhUk; NghNj ,t;thwhd rUFfspd; kiwT epHzapf;fg;gLk;.

Anonymous said...

Njrpaj;ijg; Gdpjkhf;fg;Gwg;gl;l jd;dpay;Gthjpfpfspd; mDgtk; NGhJ jkpo;ehl;L mDgTk; kf;fSf;F mtrpak; ,Uf;fhJ

Anonymous said...

jd;dpay;Gyhjpfshfpa ,tHfs; fUJtJ Nghy Njrpa Kuz;ghL vd;gJ tYthf ,y;iy. m,jdhy; jhd; milahsg Nghuhl;lq;fis njhlq;fpAs;sdH. ,JNtjhd; rpakh ngaH #l;Lk; Nghuhl;lKk; MFk;.

Anonymous said...

உழைப்பை வாங்கும் சமூகத்தில் உழைப்பை விற்பவன் நீதி நியாயம் பார்த்த விற்பனை செய்கின்றான்? வியாபார உலகத்தில் நீதிய நியாயத்திற்கு ஒரு எல்லை உண்டா?


உழைப்பை வாங்கும் சமூகத்தில் உழைப்பை விற்பவன் நீதி நியாயம் பார்த்த விற்பனை செய்கின்றான்? வியாபார உலகத்தில் நீதிய நியாயத்திற்கு ஒரு எல்லை உண்டா? அத்துடன் மார்க்சீயத்தை இலகுவாக்கப் புறப்பட்டவர்கள், தேசியத்திற்கு சரியான பாதைக் காட்டவில்லை என்ற தன்னியல்பு வாதிகள்


இதற்குத் தான் சினிமா பெயர் போராட்ம் தேவைப் படுகின்றது. இவர்களின் வெற்றி என்பது நக்சல்பாரி புரட்சியாளர்களின் குறுங்குழுவாத செயற்பாடுகளை களைவதன் மூலமே முடிவிற்கு கொண்டுவரமுடியும். பூகோளம்.கொம் 'இல் போராளிகளின் இணைவு பற்றி போட்டிருந்தார்கள்- அவர்களின் ஒற்றுமை தெடாரும் போதே இவ்வாறான சருகுகளின் மறைவு நிர்ணயிக்கப்படும்.


தேசியத்தைப் புனிதமாக்கப்புறப்பட்ட தன்னியல்புவாதிகிகளின் அனுபவம்போதும், தமிழ்நாட்டு அனுபவும் மக்களுக்கு அவசியம் இருக்காது

Sri Rangan said...

என்றுபோதும்,தோழர் ஒரு விஷயத்தை நாம் மறுக்க முடியாது.மூன்றாமுலகில் இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியானது-இனபப்பிரச்சனையென்றவொரு சிக்கலை முன்தள்ளுகிறது.இதைக் கடப்பதற்கான இந்தமுரண்பாட்டிற்கொரு தீர்வு தற்காலிகமாக அவசியமானது.இந்த அவசியத்தால் மட்டுமே பல்லின நாடுகளின் தொழிலாள-சிறுவிவசாய மக்கள் அணிதிரள முடியும்.இதை மறுப்பதானால் இங்கே இணைவதற்கான வாய்பின்றி இவை இனக்கலவரங்களாக முற்றி-இனங்களுக்கிடையில் பாரிய இடைவெளிகளையுருவாக்கிவிடுகிறது.உதாரணம்:தமிழர்-சிங்களவர் முரண்பாடுகள்.இதைக் கவனப்படுத்தும்போது,இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சி ஒரு இனத்தை இன்னொரு இனம் தலைவெட்ட முனைகிறது.இதை எங்ஙனம் எதிர்கொள்வது?இவற்றைக் கடந்து இனங்களாகப் பிளவுபட்டுக்கிடக்கும் தொழிலாளர்களை-சிறுவுடமையாளர்களை அணிதிரட்டும் வேலைத்திட்டம் எப்படி அமையும்?

Anonymous said...

தன்னியல்புவாதிகளாகிய இவர்கள் கருதுவது போல தேசிய முரண்பாடு என்பது வலுவாக இல்லை. இதனால் தான் அடையாளப போராட்டங்களை தொடங்கியுள்ளனர். இதுவேதான் சினிமா பெயர் சூட்டும் போராட்டமும் ஆகும்.

Anonymous said...

ef;ry;ghup Gul;rpahsHfs; jpl;lj;ij itj;lJs;shHfs; ntHfspd; nraw;jpl;lj;ij eilKiwg;lgLj;j mtHfsplk; cs;s fiyg;Grhj mZFKiw> FWq;FOthjk;> eilKiwthj mZFKiwf;Fs; Neha;tha;g;gl;Ls;shHfs;> ,t;iw jPHj;Jf; nfhz;L eilKiw rhHe;J nra;gl jahuhf ,Uf;FK; NghJ mtHfSf;F ntthd Kd;Ndw;wk; fhj;jpUf;fpd;wJ. ,jid tpLj;J jkJ mZFKiwapy; khw;wk; nfhz;Ltuthtpbd; ve;j khw;wKk; Vw;gl Nghtjpy;iy.
Njrpa j;jpd; tsHr;rpapy; mtHfspd; RaepHzaj;ij mtHfspd; re;ijia mq;Pfjupf;f NTz;Lk;.

Anonymous said...

நக்சல்பாரி புரட்சியாளர்கள் திட்டத்தை வைத்டதுள்ளார்கள். அவர்களின் செயற்திட்டத்தை நடைமுறைப்டபடுத்த அவர்களிடம் உள்ள கலைப்புவாத அணுகுமுறை, குறுங்குழுவாதம், நடைமுறைவாத அணுகுமுறைக்குள் நோய்வாய்ப்பட்டுள்ளார்கள், இவ்றை தீர்த்துக் கொண்டு நடைமுறை சார்ந்து செயற்படத் தயாராக இருக்கும்;போது, அவர்களுக்கு வெகுவான முன்னேற்றம் காத்திருக்கின்றது. இதனை விடுத்து தமது அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவராவிடின் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
தேசியத்தின் வளர்ச்சியில் அவர்களின் சுயநிர்ணயத்தை- அவர்களின் சந்தையை அங்க்Pகரிக்க வேண்டும்.

Anonymous said...

jkpof Njrpak; jkJ re;ijia cWjp nra;a Kw;gLfpd;wJ. jdJ ,dj;jpw;F khj;jpukhd njhopyhsHfSf;F khj;jpuk; rYif nfhLg;gjhd ghrhq;F fhl;Lfpd;wJ. ,jd; %yk; Kjyhspak; jdJ re;ijia Nehf;fpg; NghuhLfpd;wJ vd;gij njhopyhsHfs; kPjhd ghrj;jpiuapdhy; kiwf;fpd;wdH.

Anonymous said...

jkpof Njrpak; jkJ re;ijia cWjp nra;a Kw;gLfpd;wJ. jdJ ,dj;jpw;F khj;jpukhd njhopyhsHfSf;F khj;jpuk; rYif nfhLg;gjhd ghrhq;F fhl;Lfpd;wJ. ,jd; %yk; Kjyhspak; jdJ re;ijia Nehf;fpg; NghuhLfpd;wJ vd;gij njhopyhsHfs; kPjhd ghrj;jpiuapdhy; kiwf;fpd;wdH.

Anonymous said...

அற்ப பிழைப்புவாத அரசியலுக்கு திரு.நெடுமாறன் ஐயாவும் பலியாகியது துர்வதிஷ்டமே.
,jpy; vd;d Mr;rupak; ,Uf;fpd;wJ. ,tH vg;Ngh ghl;lhsp tHf;fr; rpejidia gw;wpf; NgrpAs;shH. ,tH file;njLj;j ,dthjp vd;gJ vd;d Gjpa tplakh? Mdhy; ,lJrhupak; Ngrptpl;L %yjdj;jpw;F jk;ik tpiyf;F tpw;w jpahF Nghz;wtHfisg; gw;wp NTz;Lkjhdhy; mjpHr;rpaila KbAK;

Anonymous said...

தமிழக தேசியம் தமது சந்தையை உறுதி செய்ய முற்படுகின்றது. தனது இனத்திற்கு மாத்திரமான தொழிலாளர்களுக்கு மாத்திரம் சலுகை கொடுப்பதான பாசாங்கு காட்டுகின்றது. இதன் மூலம் முதலாளியம் தனது சந்தையை நோக்கிப் போராடுகின்றது என்பதை தொழிலாளர்கள் மீதான பாசத்திரையினால் மறைக்கின்றனர்.

--

தமிழக தேசியம் தமது சந்தையை உறுதி செய்ய முற்படுகின்றது. தனது இனத்திற்கு மாத்திரமான தொழிலாளர்களுக்கு மாத்திரம் சலுகை கொடுப்பதான பாசாங்கு காட்டுகின்றது. இதன் மூலம் முதலாளியம் தனது சந்தையை நோக்கிப் போராடுகின்றது என்பதை தொழிலாளர்கள் மீதான பாசத்திரையினால் மறைக்கின்றனர்.

அற்ப பிழைப்புவாத அரசியலுக்கு திரு.நெடுமாறன் ஐயாவும் பலியாகியது துர்வதிஷ்டமே.
இதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது. இவர் எப்போ பாட்டாளி வர்க்கச் சிநதனையை பற்றிக் பேசியுள்ளார். இவர் கடைந்தெடுத்த இனவாதி என்பது என்ன புதிய விடயமா? ஆனால் இடதுசாரியம் பேசிவிட்டு மூலதனத்திற்கு தம்மை விலைக்கு விற்ற தியாகு போண்றவர்களைப் பற்றி Nவுண்டுமதானால் அதிர்ச்சியடைய முடியுமு;

Sri Rangan said...

நீங்கள் குறித்துச் சொல்வதுசரியானது.ஏற்றுக்கொள்கிறேன் தோழரே!

-/பெயரிலி. said...

தமிழ்த்தேசியமென்பதே (இதிலே வலதுசாரித்தன்மையான போக்குகள் மட்டுமா இருக்கின்றன?) ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குத்தன்மை என்ற எடுகோளை எடுத்துக்கொண்டு, பிறகு தேசிய ஒற்றுமை குறித்து இலங்கையிலும் (சிங்களவர்+தமிழர்+முஸ்லீங்கள்) இந்தியாவிலும் (தமிழர்+கன்னடர்+...+காஷ்மீரிகள்) அதனை ஒரு முற்போக்கான கருத்தாக/எடுகோளாக முன்வைப்பது நகைப்புக்கிடமானதென்றே தோன்றுகிறது. இன்னொருவர், தென்னாசியாவின் பொதுவான நலனை முன்னிலைப்படுத்தி, இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான்... என்பவற்றின் தனித்தனி தேசியம் ஒரு பிற்போக்கான கொள்கை என்று கட்டி நகைக்கலாம். அடுத்த நிலையிலே, முழு ஆசியாவின் நலனை முன்வைக்குமொருவர், தென்னாசிய நலன்விரும்பிகளைப் பிற்போக்குவாதிகளெனக் காட்டலாம்.

தமிழ்நாட்டிலிருந்து பிறமொழியினரை வெளியேற்று என்பதை என்னாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது (ஈழப்பிரதேசத்திலே காலங்காலமாக வாழும் சிங்களவர்களைக் கலை என்பது நடைமுறைக்கோ, கொள்கையளவிலோ பொருந்தாது என்பதுபோல). ஆனால், தியாகுவோ, சுப.வீ ஓ தமிழ்த்தேசியத்துக்கு இடதுசாரிகளாக இருந்து வந்தது சும்மா கெடுதலென்று எழுதிவிட்டுப்போகக்கூடிய சங்கதியல்ல. அவர்கள் தரப்பு, நியாயத்தினையும் காணவேண்டும்.

Anonymous said...

rf ,dj;ij kjpf;fhj epiyia> mtHfspd; cupikia Vw;WF; nfhs;shjd epiyia > ,dr; Rj;jpupfupikgik vd;dntd;W nrhy;yJ ngaupyp mtHfNs. Njrpak; v;nghOj; gpw;Nghf;f ,Ug;gjpy;iyjhd; Mdhy; Njrpak; vg;nghOJk; Kjyhspj;Jt re;ij rhHe;jJ. ,itfs; cw;gj;jp rhjdj;ij jk; trk; nfhs;s mjhtJ ciog;ghopfs; jLf;fpd;wdH. ,tHfs; cw;gj;jpr; rjhdj;ij jk;kklk; itj;Jf; nfhaz;L jkJ re;ijia Nehf;fpa Nghuhl;lk; jhd; elj;jpf; nfhz;bUf;fpdwdH.

Anonymous said...

"தியாகுவோ, சுப.வீ ஓ தமிழ்த்தேசியத்துக்கு இடதுசாரிகளாக "
vd;why; Gjpa [dehak; kf,f vd;gtHfs; ahH? vt;thW ,U ,lJrhupak; ,Uf;f KbAK;.? vt;thW ,U tif khHf;rP{ak; ,,Uf;f KbAk?
Rdjd;

வசந்தன்(Vasanthan) said...

பெயரிலி!
நல்ல வேளை எமக்குத் தெரிந்த உலகம் ஒன்றுதான்.

சிறிரங்கன் மற்றும் பொதுவுடமைத் தோழர்களுக்கு!

கற்றுக்குட்டிகளாக இருக்கும் எம்போன்றவர்களுக்காக நீங்கள் ஏன் பொதுவுடமையை அறிமுகப்படுத்தக்கூடாது? குறிப்பாக தற்காலத்தையொட்டியாவது குறிப்பிட்ட சிலவதயங்களை எளிமையான முறையில் ஒரு தொடராக எழுதலாமே?

தேசியம் பற்றியும் தேசிய இனங்கள் பற்றியும் பொதுவுடமை என்ன சொல்கிறது?
ஒரு தேசிய இனத்துக்கான இறைமையைப் பாதுகாக்க அது போதிக்கும் அல்லது கைக்கொள்ளும் நடைமுறை என்ன?
எனக்கில்லாமல் இருப்பதையும் மாற்றானுக்கு வாரிவழங்குவதைப் பற்றி என்ன சொல்கிறது?
வளங்களின் பங்கீடு பற்றி அதன் கருத்து என்ன?
இப்படி நிறையக் கேள்விகள் இருக்கு.

கூடவே, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வென்பது சாத்தியமா?
சிங்களப் பாட்டாளியையும் தமிழ்ப்பாட்டாளியையும் இணைத்து புதியதொரு புரட்சி செய்து அமைக்கும் நாட்டில் மீண்டும் பிரச்சினை வராதென்பது என்ன நிச்சயம்? இரண்டாயிரம் ஆண்டுகால இனப்பிரச்சினையின் தீர்வு - ஆயிரமாண்டுகள் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாதத்தீயையும் மீறிய தீர்வு - சாத்தியமா? அத்தீயை அணைக்க வல்லதா அந்தப்பொதுவுடமை? அப்படியாயின் இன்றைய சிங்களப்பாட்டாளியின் நிலைமை என்ன? ஜே.வி.பி. இன் பின்னாலுள்ள பலம் யாருடையது? இப்படி நிறையக் கேள்விகள்.
உங்களுக்கு நேரங்கிடைக்கும் போது இதற்கெனவே தனியொரு வலைப்பக்கம் தொடங்கி எமக்கு பொதுவுடமையை அறிமுகப்படுத்தலாம். அது 'கடலாயின்' குறிப்பிட்ட சில சித்தாந்தங்களையாவது வெளிப்படுத்தலாம்.

ஆவலுடன்.
வசந்தன்.

-/பெயரிலி. said...

சுதன், சக இனங்களைச் சகிக்காத தன்மையினைத்தான் நான் பிழை என்று சொல்கிறேனே; இதை நான் ஒரு வலதுசாரிப் பண்புக்கூறாகத்தான் காண்கிறேன். ஆனால், மொழி, இனம் சார்ந்த தேசியம் எப்போதும் இந்தக்கூற்றினைக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லையே. ஈழம், தமிழீழம் என்ற பதங்களிலே ஈழ இயக்கங்களிடையே நிலவிய வேறான கருத்துகளைப் பாருங்கள். ஈழம் என்பது வேற்று மொழி, வேற்று மதம் சார்ந்தோர் அற்ற பூமியாக இருக்கவேண்டுமென்ற தேவையில்லையே. ஓர் இனம், அதன் பண்பாடு, மொழியின் அடிப்படையிலே இன்னோர் இனத்தினால், நசுக்கப்படும்போது, நசுக்கப்பட்டோர், தமது விடுதலைக்கான போராட்டத்தினைக் கொள்வதிலே என்ன தவறு இருக்கமுடியும்? இப்போராட்டம், அவ்வினத்தின் தேசியப்போராட்டமாகத்தான் இருக்கமுடியும். ஆனால், அவ்வினம், தான் போராடும்போது, தன்னோடு கலந்து (சிறுபான்மையினராக) வாழும் சக இனங்களை எவ்வாறு நடத்துகின்றது, தனது போராட்டத்தின் வழிமுறையாக என்ன கொள்கையைக் கொள்கின்றது, விடுதலையாகும் தனது தேசத்தினை எந்தக் கொள்கையின் அடிப்படையிலே கட்டியெழுப்பப்போகின்றது என்பதைப் பொறுத்து, ஆயிரம் வகைகளிலான போராட்டப்பாதைகள் உருவாகலாம்; இதிலே, வலதுசாரி, இடதுசாரி, பொதுவுடமை, முதலாளித்துவம், நாட்சிசம், ஸியோனிசம் என்ற பலவகையான மாதிரியமைப்புகள் அடக்கம்.

வேண்டுமானால், கட்டித்த மரபுசார் மார்க்ஸியத்திலே, கருத்தாக்க நிலையிலே எல்லாத்தேவைகளுக்கும் உற்பத்தியினை அத்திவாரமாகப் போட்டுத் தீர்வு சொல்லிவிட்டுப்போகலாம்; ஆனால், இன்றைய நடைமுறைக்கும் தேசிய இனச்சிக்கல்களின் பன்முகப்பரிமாணங்களுக்கும் உற்பத்தியையும் உழைப்பினையும் மூலதனத்தினையும் மட்டும் வைத்துக்கொண்டு மார்க்ஸியத்தீர்வு சொல்வதை மார்க்ஸே இருந்தாலும் விரும்பமாட்டாரென்றே சொல்லுவேன். வெறுமனே உற்பத்தியும் மூலதனமும் உழைப்பும் அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்துவிடுமானால், மனிதனுக்கு பொருள்சார்ந்த சிக்கல்கள் மட்டுமே ஏற்படுகின்றன, உறுத்திக்கொண்டிருக்கின்றன என்று அர்த்தமாகிவிடுகிறது; ஆனால், பொருளாதாரச்சிக்கல்கள் தவிர்த்த சுயத்தின் அடையாளம் முன்னிட்ட சிக்கல்களும் குழுசார வாழும் மனிதனுக்கு நெடுங்காலமாக இருக்கின்றது. இல்லாவிட்டால், ஒரு நூற்றாண்டுக்காலத்துக்கு முன்னாலேயே, இந்த தேசிய இனங்களுக்கிடையேயான பிரச்சனைகளை எவ்வாறு மார்க்ஸியம் கையாளவேண்டுமென்று சோவியத்திலே பேசத்தொடங்க வேண்டிய அவசியமென்ன? தனக்குள்ளேயே இத்தகைய பொருளாதார-சுய அடையாளம் பேண் நிலைகளிடையே முக்கியமானதைத் தேர வேண்டிய, வேண்டாத நிலை ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு வருவதுண்டு. வேண்டுமானால், மத அடிப்படைவாதிகளான தொழிலாளவாக்காளர்கள், ஆயுதம் வைத்திருக்கும் உரிமை வேண்டும் தொழிலாளர்கள் ஆகிய வகைப்பட்டவர்கள், சென்ற இரு அமெரிக்கத்தேர்தல்களிலே பொருளாதாரத்தினையா அல்லது தம் சுயம் அடையாளப்படுத்தும் முனைப்பினையா முக்கியமாக்கினார்கள் என்று பாருங்கள்.

இதே நிலைதான், தியாகு போன்றவர்களுக்கும் சரி, அ. மார்க்ஸ் போன்றவர்களுக்கும் சரி காலப்போக்கிலே, மாறும் சூழலிலும் பின்புலங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது. இதற்காக, இவர்கள், மார்க்ஸியக்கொள்கைகளை முற்றாகக் கடைமூடிவிட்டு, முற்றிலும் தொடர்பற்ற தமிழ்த்தேசியம், பெரியாரியத்தினைத் தூக்கிக்கொண்டார்கள் என்று அர்த்தப்படுமா? இல்லை என்றே சொல்வேன். அவர்கள், தமது பழைய தவறுகளைக் கண்டுகொண்டு, அவற்றினைத் திருத்தி, காலத்துக்கும் சூழலுக்கும் நிகழ்புலத்த்துக்குமேற்ற வகையிலே கூர்மைப்பட்டிருக்கும் பிரச்சனைகளை முன்னிட்ட போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்லலாம்; நிச்சயமாக, இந்த நிலையிலேயும் புதிய தவறுகளினை அவர்கள் இழைக்கக்கூடும் (அந்நியமொழியினரே வெளியேறுங்கள் என்பது இதிலே அடங்குகின்றதென்றே படுகின்றது; இது பொதுவிலே ஒரு வலதுசாரிப்பண்புக்கூறென்பதும் என் கருத்து. இவர்களிலேயிருந்து சில நவ-பழமைபேண்வாதிகள் தோன்றினாலும் ஆச்சரியப்படமாட்டேன். அமெரிக்காவின் முக்கிய நவ-பழமைபேணிகள், அதிதீவிர இடதுசாரிகளாக இருந்து உருமாறியவர்களே என்பதையும் காண்க; ஆனால், தியாகு, கோவை ஞானி ஆகியோர் அப்படியானவர்களல்ல என்பதே என் அபிப்பிராயம். சுப. வீ இன் முன்னைய கொள்கைகள் பற்றி எனக்குத் தெரியாது; ஆக, அவருடைய தந்தையார் தீவிர திராவிடப்பாரம்பரியம் கொண்டிருந்தவர் என்ற விடயத்தினைத் தவிர)

Sri Rangan said...

வசந்தன்,இரமணிதரன் வணக்கம்.தங்கள் கருத்துக்களில் பலவற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது.தேசிய இனப்பிரச்சனைக்கு முக்கியமான அடித்தளமே பொருளாதாரம்தாம்.தனியுடமை எப்போது உருவாகியது? கிட்டத்தட்ட முதலாளியத்துக்கு முந்திய சமூகங்கள் ஆண்டான் அடிமை,பண்ணையடிமை,நிலப்பிரபுத்துவம்,முதலாளியமென சமூக உருவாக்கம் அதன் முரண்பாடுகளால் தோற்றமுற்றபடியேதாம் இச்சமூக அமைப்பு வளர்ந்து செல்கிறது.

தேசிய வாதப்பிரச்சனைகளை வெறுமனவே பொருளாதாரவாதமாகக் குறுக்குவது மார்க்சியத்தின் புரிதலில்லை.இதை நவீன குட்டிமுதலாளிய வர்க்கத்தின் தேவைகளை மையப் படுத்திய தேசியப்போராட்டக் குழுக்கள் தமக்கேற்றவாறு பயன்படுத்தியபடியேதாம் முற்போக்குமுலாம் பூசி மக்களைத் தனது தேவைக்கேற்றபடி உபயோகித்துவிட்டு,தமது நலன்கள் ஓரளவு உறுதிப்பட போராட்டத்தை மேற்கொண்டு நடாத்முடியாத பலவீனமான வர்க்க நலனால்,அப்போராட்டத்தை கைவிட்டுத் தமது நலன்களைக் காக்க முனைகிறார்கள்.இந்தக் காத்தலானது, உலக-பிராந்திய முதலாளிய அரசுகளால் தமது மூலதனத்துக்கு ஆபத்தென்றும்,தமது அதிகாரத்துவ அமைப்புக்கு ஆபத்தென்று அறியும்போது ஒரு சமரசத்திட்டத்துக்கு வருகிறார்கள். இத்தகைய கையாலத்தனத்தை எல்லாக் குட்டிமுதலாளிய அமைப்புகளும் கொண்டேயிருக்கிறார்கள்.இவர்கள் முன்வைக்கும் தேசியவாதமானது சாரம்ஸ்சத்தில் பிற்போக்கான விருப்புகளையுடையது.இவர்களே பொருளாதாரவாதமற்ற தேசியவாதிகளாகத் தம்மையுறுதிப்படுத்தியபடி போராட்டத்தை முன்னகர்த்திவிட்டு இறுதியில் தமது பேரம் முடிவுக்கு வந்ததும் போராட்டத்தைக் கைவிட்டு தடம்புரண்ட பாதையில் தேசியம் பேசுபவர்கள்.இவர்களையேதாம் கூறுகிறோம்:தேசியமென்பது எப்பவும் முதலாளியக் கோட்டையிலிருந்து வருபவையென.'

இனங்களுக்கிடையிலான உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது உற்பத்தியுறுவுகளோடுள்ள பிணக்கை வேறொரு வகையிற் கையாள இனவாதத்தைப்பயன் படுத்துவது கண்கூடு.இது எல்லா வளர்ச்சியடைந்த நாடுகளிலுமே கண்கூடு.இத்தகைய முரண்பாட்டின்வாயிலாக எழும் சிக்கலானது மக்களினங்களைப் பிளவுபடுத்தியபடி தனது சந்தையைப் பாதுகாப்பதோடு இன்னெதரு காரியஞ்செய்கிறது.அதுவே இனங்களுக்கிடையிலான மேற்சொன்ன முரண்பாட்டைத் தேசிய விடுதலைக்குரிய கோசமாக வளர்த்தெடுக்கிறது.இதன் வாயிலாக அர்பணிப்புடைய தொழிலாளவர்க்கத்திலிருந்து தனக்குத் தேவையான அடியாட்படையைக் கட்டிக்கொண்டு தனது முரண்பாட்டைச் சரிசெய்யப் பேரம்பேசுகிறது.பல்லினச் சமூகத்தின் இதுகாலவரையான தேசிய முரண்பாடுகள் இதன்படியேதாம் நகர்கிறது.

ஆளும் வர்க்கங்கள் தமது பொருளாதார முரண்பாடுகளை இனவாதத்தினூடாகவே திசைதிருப்புகிறார்கள்.இத்தகைய நிலைமைகளைக் கண்டமாதிரித் திரித்துக் கூறுவதில் எங்கே சரியான தெளிவு வரும்? அடிக்கட்டுமானத்தின் மேல்மட்டப் பிரைச்சனைகளை மலினப்படுத்திய இன்றைய பொருளாதார வல்லுனர்கள் ,உதாரணத்துக்கு பிரீடிரிக் ஏ.கையேக்;(Fridrich A.Hayek : "The Road to Serfdom" ISBN:3-478-37034-5))தனது 'அடிமைப் படுத்தலுக்கான வழி' எனும் நூலில்(இதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.)இத்தகைய வாதங்களைக் கொட்டிவைத்துள்ளார்.இது தேசிய வாதத்தைத் தமது நலனிலிருந்து பிரித்தெடுத்து ஆளும் வர்க்கமற்ற முழுமொத்த மக்களுக்குமானவொரே அரசுதாம் உண்டென்பதை வலியுறுத்தும் நவீன சிந்தனையாகும்.இதை முன்னிறுத்திவிடுவதால் மட்டும் தேசியவாதமென்பது எப்பவுமே முற்போக்குப் பாத்திரம் வகிக்க முடியாது.காரணம்: அதன் திசைவழியைத் தீர்மானிப்பது அதற்குப்பின்புறமாகவுள்ள ஆளும் வர்க்கத்தின் நலன்களே.

இங்கே தியாகுவிடம்,சுப.வீ போன்றோரிடம் நிலவுவது என்ன?

அவர்களிடமுள்ள தேசியவாதத்தின் உட்பொருள் யாது? இது எங்கே தேசியவாதத்தை வலியுறுத்துகிறது.இதன் அரசியற்கோரிக்கைகளுக்குள் நிலவும் பொருளாதாரக் கோரிக்கைகள் எதை வலியுறுத்துகின்றனவென்று பார்த்தோமானால் இவர்களும் ஈழத்துத் தேசிய வாத நோக்கு நிலையிலிருந்தே தமது குரல்களைப் பதிக்கிறார்கள். ஆனால் இங்கு இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சி இனவொடுக்குமுறையாக உச்சம்பெறவில்லை.எனவே இவர்கள் கேணைத்தனமான போராட்டத்தை,கோரிக்கைகளை மொழிகிறார்கள்.இது சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர வேறொரு முன்னேற்றத்தையும் இவர்களுக்கு வழங்கப் போவதில்லை.

இனவொடுக்கு முறை நிகழும்போது மட்டுமே அதன் கொடூரத்தைத் தடுக்கும் தடுப்புப் போரானது-குறிப்பிட்டவொரு இனத்தை,மொழியின் அடிப்படையில்,பொருளடிப்படையில் காக்கும் போராட்டத்தில் முற்போக்குத் தன்மை நிலவுகிறது.இந்தச் சங்கதியைத்தாம் மார்க்சியர்கள் முற்போக்கென்றும்,அதை கம்யூனிச இயக்கங்கள் தாம் கையகப்படுத்தி அப்போரை வழிநடாத்தவேண்டுமென்கிறார்கள்.இது நீண்டுகொண்டே போவதால் இத்துடன் நிறுத்துகிறேன்.வசந்தன் உங்கள் கேள்விகளுக்குப் பற்பல நூற் தொகுப்புகள் தேசியம் பற்றி வெளிவந்திருக்கு ஆங்கிலத்தில்-தமிழில் தேடிப்படிக்கவும்.நாம் அப்பப்ப இது குறித்து எழுதுவோம்.

அன்புடன்
ஸ்ரீரங்கன்

Anonymous said...

சக இனத்தை மதிக்காத நிலையை, அவர்களின் உரிமையை ஏற்றுக் கொள்ளாத நிலையை , இனச் சுத்திரிகரிப்பை என்னவென்று சொல்லது பெயரிலி அவர்களே?. தேசியம் எப்;பொழும் பிற்போக்காக இருப்பதில்லைதான். ஆனால் தேசியம் எப்பொழுதும் முதலாளித்துவ சந்தை சார்ந்தது. இவைகள் உற்பத்தி சாதனத்தை தம் வசம் கொள்ள, அதாவது உழைப்பாழிகள் தடுக்கின்றனர். இவர்கள் உற்பத்திச் சதானத்தை தம்மமிடம் வைத்துக் கொண்டு தமது சந்தையை நோக்கிய போராட்டம் தான் நடத்திக் கொண்டிருக்கினறனர்.

-/பெயரிலி. said...

சுதன் அவர்களே
/சக இனத்தை மதிக்காத நிலையை, அவர்களின் உரிமையை ஏற்றுக் கொள்ளாத நிலையை , இனச் சுத்திரிகரிப்பை என்னவென்று சொல்லது பெயரிலி அவர்களே?/
எதிர்மறையான எந்தச்சொல்லையும் எடுத்துப்போட்டுச் சொல்லுங்கள்; நான் ஒத்துக்கொள்வேன். ஆனால் அல்லது அதனாற்றான் சொல்கிறேன், உற்பத்தியின் அடிப்படையில் உழைப்பவர்களின் ஒற்றுமை என்ற பெயரில் பேரினத்தின் நலன்களை சிறுபான்மையினத்திலே செலுத்துவதை எதிர்க்கவேண்டுமென்று. இந்திய கம்யூனிஸ்டுகள் ஜேவிபியினை சக கம்யூனீஸ்டு தோழர்கள் என்று ஏற்றுக்கொண்டு, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய நலனை முன்னிட்டு மேலே போட்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான செயற்பாடு என்ற போர்வையிலே அழுத்துவதை நியாயப்படுத்தமுடியாது. இந்தக்கண்ணோட்டத்திலேதான், தமிழகத்தின் முற்றிய இடதுசாரிகளாக இருந்து தமிழ்த்தேசியத்தினையும் பெரியாரியத்தினையும் கலந்து ஏற்றுக்கொண்டவர்களைப் பொதுவாகப் புரிந்துகொள்ளவும் நியாயப்படுத்தவும் என்னால் முடிகின்றது; இங்கு, நியாயப்படுத்துதல் என்பது அவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டினையும் அல்ல என்பதையும் சுட்டிவிடுகிறேன்.

-/பெயரிலி. said...

அன்பின் ஸ்ரீரங்கன், /தேசிய வாதப்பிரச்சனைகளை வெறுமனவே பொருளாதாரவாதமாகக் குறுக்குவது மார்க்சியத்தின் புரிதலில்லை./ என்றிருக்கின்றீர்கள். அதைத்தான் சொல்கிறேன். தவிர, மார்க்ஸியம் புதியவற்றுக்கு இடங்கொடுத்து என்பது இயங்குவது; நிற்பதல்ல.

Sri Rangan said...

இரமணி ,சரியாகச் சொன்னீர்கள்!மார்க்சியம் என்பது புதியனவற்றை உள்வாங்கி வளர்ந்து செல்வது.அதுதாம் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தினது,இயக்கவியல் பொருள்வாத்தினதும் விஞ்ஞானப் பண்பு.இங்கே மார்க்சியமென்ற அந்த அறிவியல் விளக்கைக்கொண்டு அதன் ஒளியில் பற்பல இருண்ட பக்கங்களை தெளிவாக்கவேண்டும்.தேசியவாதமென்பதும்,அதனடிப்படையிலெழும் இனக்குரோதங்கள் பற்றியும் நிறையக் கருத்தாடவேண்டும்.இதனடிப்படையில் பற்பல அநுபவங்கள் புதிய சிந்தனையாக வந்திருக்கிறது.அல்தூசர் போன்றோரின் றேடிங் கப்பிற்றல் போன்ற முயற்சிகள் மார்க்சியத்துக்கு வளம் சேர்த்துள்ளன.இதையும் பிற்போக்கென்பாரும் உண்டு.எனினும் தேசியப் பிரச்சனையென்பது ஆழ்மனச்சிக்கல்களில் பெரிய தாக்கம் செய்வதுதாம்.இதன் பண்புரீதியான குணாதிசயம் மானுடத்தின் இருப்பையும் ,அடையாள அரசியலையும் மையப்படுத்திச் செல்கிறது.இதனடிப்படையிலெழும் அடையாள அரசியலானது இனங்களுக்கிடையிலான சகோதரத்துவக் கருதுகோளுக்குக் குறுக்கே கோடுகிழித்து இனங்களின் அடையாளத்தை முன் தள்ளும்போது, அங்கே இனவாத அரசியல் மையம் கொள்கிறது.இதுதாம் பெரும்பாலும் மோசமானவொரு சிக்கலை நம்முன் வைக்கிறது.

Anonymous said...

ngaupyp mtHfNs khHf;]; vOjpa $ypAiog;Gk; %yjdKk; vd;w fl;Liuia thrpAq;fs; mjpy; ,Ue;J khHf;rPA mbg;lgilapy; Njrpa Kjyhspj;Jtk; vd;d vd;ehy; vd;d vd;gij tpsf;fpAs;shH. nghUshjhu thjk; vd;gJ ePqfs; vg;gb Gupfpd;wPHfs; vdg; Guatpiy;.
$ypAiog;Gk; %yjdKk; vd;w Gf;jfj;jpy; cs;s Nfhl;ghl;il Kbe;jhy; ep^gPas;sd; jtnwd.
jpahF Nghd;wtHfs; Kbe;jhy; mg;Gj;jfj;jpid jtnwd epUgpf;fl;Lk;. ,J rthy; my;y xU NjlYf;fhd njhlf;fg; Gs;sp
Rdj;
vd;f;Fk; www.tamilcircle.net njhlHG ,yiy.
khHf;rPaj;ij gbf;f tpUk;GttHfs;> Gjpa[dehafk; gbf;f tpUk;GttHfs; me;j jsj;ijg; ghHf;fyhk;
khHf;rPak; gbg;gJ Ra NjlYk;> gbg;Gk; mtrpak;.

Anonymous said...

தேசிய வாதப்பிரச்சனைகளை வெறுமனவே பொருளாதாரவாதமாகக் குறுக்குவது மார்க்சியத்தின் புரிதலில்லை. "" பொருளாதாரவாதk; vd vjidf; FWpg;gpLfpd;wPHfs;.
$ypcaHT NGhuhl;lij nrhy;gtHfSk; cz;L> mbf;fl;Lkhdk; Nkw;fl;Lkhdk; ,jid Fwpg;gtHfSk; cz;L Mdhy; ,jw;F gjpy %yjdKk; vd;w Gf;jfj;jpy; vd;w Gj;jfj;jpy; cs;sJ
vkJ tpsf;fj;ij tpl khHf;rpd; tpsf;fk; ey;yJ vd; gLfpd;wJ.
ed;ap Rjd;

Anonymous said...

mNjNtis Njrpak; vg;gTk; gpw;Nghf;fhf ,Ug;gjpy;iy. mNj Nghd;W rpw $WtJ Nghy jkpofj;jpy ; Njrpa Kuz;ghL Kw;wtpy;iy. vd;gJ Fwpg;gplj;jf;f jhFk;.

Anonymous said...

At 9:17 PM, Anonymous said...
ஈழப்போராட்டத்தின் ஆரம்பமே பாசிசத்தின் தோற்றப்பாடுகளை உள்ளடக்கியதாகவே இருந்திருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் எமது சமூகத்தின் பின்புலம் நாம் ஒன்று முதலாளித்துவ ஜனநாயகம் பெறப்பட்டு வளர்ச்சியடைந்த தேசத்தில் இருந்து போராடவில்லை. (அப்படி போராடியிருந்தாலும் இவ்வளவு வேகமாக வளர்ந்திருக்க முடியாது.) எமது சமூகத்தின் பொருளாதார அடிப்படையில் இருந்துதான் சிந்தனைகளும் பிறக்கின்றன.

போராட்ட ஆரம்ப கர்த்தாக்களான இளைஞர்களில் சிலர் இன, மத, சாதி, பிரதேச வேறுபாடுகளை போக்கச் சிந்தித்தார்கள். இதே போல தோழர் சண்முகதாசனின் தலைமையினால போராட்டம் தமிழ் சமூகத்தை ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்துக்கு வித்திட்டதையும் மறுக்க முடியாது. ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு எதிராக நின்றார்களோ அவர்களே தமிழ் தேசியத்தின் தலைமையைக் கொண்டவர்களாக இருந்தனர். இவர்களின் இயல்பான வர்க்க நிலையிருக்க இவர்கள் வலிந்தெடுத்த கோசம் தான் தமிழீழம். இதன் வளர்ச்சிப் போக்கில் தம்மையும் தமது வர்க்க நலனைப் பேணவும் ஆயுதம் உதவியது. இது அதிகாரத்தைப் பாதுகாக்கும் நிலையில் எல்லோரையும் சந்தேகம் கொள்கின்றது. இதற்கு உள்ளமைப்பில் இருந்தவர்கள் தப்பிக்க முடியவில்லை. நாம் எமது குடுப்பத்தில் உள்ள அங்கத்தவர் அல்லது பக்கத்து வீட்டார் ஆகியோருடன் ஏற்படும் சச்சரவுகளை எவ்வாறு எதிர்க் கொள்கின்றோம்;. ஓன்று அவர்களை வார்த்தையால் சித்திரவதை செய்வது மற்றயைது உடல்ரீதியான தாக்குதல். இவை இரண்டும் எம்மிடம் உள்ளவையே. இவ்வாறான சமூகத்தில் இருந்து வந்தவர்களால் எவ்வாறு வித்தியாசமாக நடந்து கொள்ள முடியும்?

நண்பர் சிறி கூறுவது போல போராட்டத்தை உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகப் பண்புகளை வளர்த்தெடுப்பது அவசியம். இதற்கு வெளியே இருக்கின்ற உதிரிகள் தமது புலமையை, வளத்தைப் பயன்படுத்துவது இன்றைய காலத்தில் அவசியமானதாகும். நாம் அமைப்பாக இல்லை என்பது உண்மையே, ஆனால் நாம் தலைவர்களாக முடியாது. தலைமைகள் போராடி வாழும் மக்களிடத்தில் இருந்துதான் வரவேண்டும், அமைப்புக்களும் அவர்களிடத்தில் தான் வரவேண்டும். ஆனால் உருவாகவேண்டிய ஒரு அமைப்பிற்காக உழைக்க வேண்டியது அறிவுஜீவிகளின் கடமையாகும். இது கூடச் செய்ய வேண்டாம் என சொல்வது எவ்வகையில் நியாயம் கொள்கின்றது எனில் நீங்கள் வாயை மூடுங்கள் மக்கள் ஏமாளிகாக இருக்கட்டும் அவர்கள் மீது சவாரி செய்வோம் என்பது போலவே எண்ணத் தோன்றுகின்றது.

இன்று போராட்டத்தின் பாதையை தெரிவு செய்வதில் பல முனைகள் இருக்கின்றன. முன்னர் ஜே.வி.பியின் பிரதான எதிரியாக இருந்த இந்தியா இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. அதேபோல கருணா தலைமையினால புலிகள் ஒரு போராட்டப்பாதையை தெரிவு செய்திருக்கின்றார்கள். இவர்கள் முதலில் இயங்குவதற்கான சுதந்திரம் என்பது அங்கீகரிக்க வேண்டும்.

காலத்துக்கு காலம் எதிரிகளை மாற்றிக் கொள்ளும் அரசியல் இருக்கும் வரைக்கும் பல்வேறுபட்ட சக்திகள் இருப்பது தவிர்க்க முடியாதே.

நண்பர் சிறி கூறுவது போல ஈழப்போராட்டத்தில் அன்னிய சக்திகள் எமது புதல்வர்களை கொல்லும் போது நாம் கொல்லப்படும் புதல்வர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை. ஆனால் அன்று தேசியம் பேசுகின்ற மாந்தர்கள் எல்லாம் சிறு சட்டங்களுக்குப் பயந்து ஒழிவர். இதுவே அவர்களின் வர்க்க நிலை.

இதேவேளை புலிகளை எதிர்ப்பதற்காய் எதிரிகளுடன் கூடிக்குலாவும் அரசியல், புலிகளுடன் ஒன்றித்து போகும் அரசியல் உழைக்கும் மக்களின் சக்திகள் வளர்வதைத் தடுத்து விட்டன. இதில் முன்னேறிய பிரிவினர் அவர்களின் சுயவர்க்கத் தேவையின் நிமித்தம் ஒவ்வொருமுகாமாக ஒதுங்கிக் கொண்டனர். இவை இலங்கையில் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவாகும். இந்த இடத்தி;ல் வர்க்க நலன் கொண்ட சக்திகளின் விடாப்பிடியான கருத்துக்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுவது, இதன் மூலம் அவர்களின் போராட்ட உணர்வை வளர்த்தெடுப்பது, பாதை காட்டுவது அவசியமாகும்.

மற்றையது இணையத்தில் இணைப்புக்கள் பற்றி பார்க்கின்ற போது கருத்துக்களை மூடிமறைக்கும் நிலைதான் எல்லாப் பக்கத்திலும் இருக்கின்றது. மக்கள் எல்லாச் வகை கருத்துக்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். இந்த வகையில் சிறியின் பக்கத்தை தேனீ போட்டிருந்தால் அதனை வரவேற்க வேண்டும்;. அதேபோல முற்போக்கான சிந்தனை கொண்ட தளங்களை அறிமுகப்படுத்தாது விடுவது. மக்களை குதிரையோட முனைபவர்களின் செயற்பாடு என்பதற்கு மேல் எதுவும் இல்லை.



ராஜீவ் கொலைபற்றி அனேக தரங்ககள் பேசப்பட்டிருக்கின்றன. இதில் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவி;வ்பதில் காட்டும் அக்கறை அக்கொலைக்குப் பின்னால் இருக்கின்ற சர்வதேச வலைத்தொடரை முழுமையாக எவரும் பார்க்கத் தவறி விட்டுள்ளார்கள். ஓரு ராஜீவ் கொலை செய்யப்பட்டால் என்ன ஆயிரம் உழைக்கும் மக்களுக்கு எதிரான ராஜீவ்கள் இருக்கின்றார்கள் இவர்களை ஒழிப்பதில் தான் ஒரு போராட்டத்தின் வலிமை தங்கியிருக்கின்றது. தனிமனிதர்களை அழிப்பதில் ஒரு போராட்டம் வெற்றி காண்பதில்லை.

இன்றைக்குத் தேவையானது புதிய ஜனநாயகப் புரட்சிக்கான ஒரு போராட்டத் தலைமை. இதுவே இலங்கையில் வாழுகின்ற மக்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமையான சுயநிர்ணத்தை அவர்களுக்கு வழங்கும். வழங்குவன் ஊடாக உலகமயமாதலின் ஆக்கிரமிப்பில் இருந்து எமது மக்களை பாதுகாக்க முடியும். இதன் மூலமே ஒவ்வொரு இனங்களின் உண்மையான தேசிய அடையாளங்களை பாதுகாக்க முடியும். இதற்கான போராட்டம் என்பது தவிர்க்க முடியாது தொடரும்....



யார் அறிவாளிகள் என்பது ஒரு கேள்விகுள்ளாக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இது வர்க்க சமுதாயத்தால் தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு சமூகத்தில் உள்ள அறிவானது இன்னொரு சமூகத்திற்க பொருந்தாதவையாக இருக்கின்றது. ஏன் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடாக ஒரு சமூகம் தன்னை வளர்த்துக் கொள்ளாது விடின் மற்றைய சமூகத்துடன் போட்டி போட முடியாது. இவைகள் மூலதனத்தின் பெருக்கத்தின்பால் அவசியமாகின்றது. இதே வேளை தொழிலாளி கூட தனது அறிவிப் பெருக்கத்தின் மூலமே தனது உழைப்பை விற்பதற்கு இலகுவாகவும் இருக்கின்றது.

மார்க்சீயம் என்பது உழைக்கும் மக்களின் தத்துவம் இவற்றை வளர்த்தெடுக்க முடியும். ஆனால் இதில் மாற்றம் கொள்ளாது. இது சுரண்டுபவனைப் பற்றியும் சுரண்;டப்படுபவனைப் பற்றியும் விரிவாக ஆராந்துள்ளது. இதில் இருந்து முழுச்சமூக அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கின்றது. ஆனால் ரொட்கிசம் என்பது ஒரு தத்துவம் அல்ல அது ஒரு கோட்பாடு மாத்திரம் தான். இது இலங்கையில் பயன்படுத்த முடியுமா? முடியாதா? என்பது பற்றி ஆய்வுகள் செய்யப்பட வில்லை. இது கோட்பாடு ரஸ்யாவின் பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது. இவை தோல்விக்கு உள்ளாக்கப்பட்டது. இதனை மறுப்பதற்கும் சக்திகள் இருக்கின்றன. (ஆனால் ரொட்சியம் என்பது சித்தாந்தம் என்ன நிலைக்கு கொண்டுவரும் பட்சத்தில் தோல்வியைத் தழுவக் கூடியது. இவைகள் எமது தேசத்திற்கு பயன்படுத்த முடியுமா இது அதன் விசுவாசிகளுக்கு) இலங்கையில் பயன்படுத்தக் கூடிய புதிய கோட்பாடுகளை உருவாக்குவதன் மூலமே பற்பல இசங்களில் இருந்தும் விடுதலை பெற முடியும். இதில் புதியவர்கள் எவரும் குழப்பத் தேவையில்லை.

புதியவர்களுக்கான ஆரம்ப நிலை என்பது மார்க்சின் சொந்த படைப்புக்களில் இருந்து தொடங்குவதன் மூலமே புதிய நிலைக்கு வர இலகுவாக அமையும். இவற்றிற்கு பல புத்தகங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கூலி, உழைப்பு, லாபம்

மூலதனத்தின் தோற்றம்

கூலியுழைப்பும் மூலதனமும்

மார்க்சீயத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் (பிளெஹானவ்(

லுத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜேர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஏங்கெல்ஸ்)

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (ஏங்கெல்ஸ்)

மாக்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (லெனின்)

சோவியத் ஆட்சியதிகாரம் என்பது என்ன?



இவற்றை வாசித்து அறிவதன் மூலம் மார்க்சீயத்தை திட்ட நினைப்பவர்கள், வரட்டுத் தத்துவம் எனக் கூறுவோர், இலங்கையில் நடப்பது என்ன என்பதை புரிந்து கொள்ள இது நிச்சயமாக உதவும். இதில் இருந்து நாம் பேசுவது வெறும் புலியெதிப்பு வாதம் இல்லை என நீங்களே புரிந்து கொள்வீர்கள
from:http://srisagajan.blogspot.com/2005/05/blog-post.html

Anonymous said...

பெயரிலி அவர்களே மார்க்ஸ் எழுதிய கூலியுழைப்பும் மூலதனமும் என்ற கட்டுரையை வாசியுங்கள். அதில் இருந்து மார்க்சீய அடிப்டபடையில் தேசிய முதலாளித்துவம் என்றால் என்ன என்பதை விளக்கியுள்ளார். பொருளாதார வாதம் என்பது நீஙகள் எப்படி புரிகின்றீர்கள் எனப் புரயவில்லை;.
கூலியுழைப்பும் மூலதனமும் என்ற புக்தகத்தில் உள்ள கோட்பாட்டை முடிந்தால் நிருபியுங்களேன் தவறென.
தியாகு போன்றவர்கள் முடிந்தால் அப்புத்தகத்தினை தவறென நிருபிக்கட்டும். இது சவால் அல்ல, ஒரு தேடலுக்கான தொடக்கப் புள்ளி.
சுதன்.
எனக்கும் றறற.வயஅடைஉசைஉடந.நெவ தொடர்பு இல்லை.
மார்க்சீயத்தை படிக்க விரும்புவவர்கள், புதியஜனநாயகம் படிக்க விரும்புவவர்கள் அந்த தளத்தைப் பார்க்கலாம்
மார்க்சீயம் படிப்பது சுய தேடலும், படிப்பும் அவசியம்.

--

தேசிய வாதப்பிரச்சனைகளை வெறுமனவே பொருளாதாரவாதமாகக் குறுக்குவது மார்க்சியத்தின் புரிதலில்லை. '' பொருளாதாரவாதம் என எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்?.
கூலிஉயர்வு போராட்டதை சொல்பவர்களும் உண்டு, அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் இதனை குறிப்பவர்களும் உண்டு, ஆனால் இதற்கு பதில் மூலதனம் என்ற புத்தகத்தில் உள்ளது .
எமது விளக்கத்தை விட மார்க்சின் விளக்கம் நல்லது என் படுகின்றது.
நன்றி
சுதன்

அதேவேளை தேசியம் எப்பவும் பிற்போக்காக இருப்பதில்லை. அதே போன்று சிறி கூறுவது போல தமிழகத்தில ; தேசிய முரண்பாடு முற்றவில்லை. என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

Sri Rangan said...

ஐயோ சுதன்!இப்படி அரிவரிப்பாடம் நடாத்துகிறீர்களே!

எனக்கு வயது 45.

எனக்கு மார்க்சியத்துடனான பரிச்சியம் 25 ஆண்டுகள்.

அதை ஆங்கிலத்திலும்,பின்பு டொச் மூலத்திலும் இருந்து பரிச்சியப்படுத்தினேன்.இதன்பால் பாரிய முழிப் பெயர்ப்புக் குழறுபடிகளைக்கூட எடுத்துவைக்கமுடியும்.என்றபோதும் மார்க்சியத்தை வெறும் அசையாத-மாறாத தெய்வ வாக்குகளாக மாற்றுவதை ஏற்கமாட்டேன்.இவை பைபிளுக்கு வேண்டுமானால் பொருந்தும்.நாம் கூறும் பொருளாதாரவாதம் என்பதெல்லாம் மேற்குலக-அமெரிக்கப் பொருளியல் வல்லுனர்கள் குறிப்பிடும் அர்த்தத்திலில்லை.

நாம் ஏலவே சுட்டிய கையேக்கின் நூலைப் படியுங்கள்.அதன்பின்பு ஸ்ரீரங்கன் சொல்வதைக் கவனியுங்கள்.

எமது நோக்கமெல்லாம் தேசியவாதம் என்பதும்,தேசியவுணர்வு-அடையாளம் என்பதும்,எவ்வேறான வினையை மக்களினங்களின் நினைவிலி மனதில் ஆற்றுகின்றன.இங்கு புறநிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டினாலும்,மனித மனங்களில் கருத்தியல் வாதத் தன்மையிலான மிக நுணுக்கமான வொரு நினைவாளுமைத் தொடர்ச்சி இழையோடுகிறது.இது தனது அடையாளத்தை,தனித்துவத்தைக் பண்டுதொட்டுக் குறிப்பெடுக்கிறது.இதன் வாயிலாகத் தேசிய அடையாளமாக மொழியப்பட்ட அரசில் கருத்துருவாக்கத்தையும்,அந்த நிகழ்வூக்கத்தையும் போட்டுக் குழப்புவதையே பொருளாதாரவாதமென்கிறேன்.இங்கே மிக நுணுக்காமாக மனிதவுணர்வோடு நிழலாடும் இந்த ஆழ்மனப் போராட்டம்,தனது அறிவியல் மனதில் அநுகூலமான அடையாளத்தைப் பேணுகிறது.இது மொழியைத் தாண்டிய வேறொன்றை வாகனமாகப் பயன் படுத்துகிறது.இதுவே மனித வராலாற்றால் புரியமுடியாது இயல்பானவொரு உணர்திறனாக சகல உயிரியிடமும் கடத்தப் படுகிறது.இதை தேசிய வாதத்துடனான அறிதலோடு ஒப்பிடுவதற்கு முதலில் ,நமது அடையாளத்தை வரலாற்று இயங்கிலாலோடு தொடர்புப்படுத்தி நோக்குங்கள்.அப்போது தங்கள் வாதம் எவ்வளவு தூரம் பொருளாதாரத்துடன் உறவுறுகிறதெனப் புரியும்.இதை நான் பல தத்துவத்தோடு- இமானுவேல் கண்ட்,பௌத்தம்,கேகெல்,பிரிடிரீக் பொயர்பக்,இன்றைய பீட்டர் சிம்மாவோடு ஒப்பிட்டே கூறுகிறேன்.மேலோட்டமாகப் பார்த்தால் கருத்தியலாகப் புரியும்.இந்த ஆபத்தைத் தவிர்க்கவும்.
தோழமையோடு
ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

rwp mtHfNS ePq;fs;"ஐயோ சுதன்!இப்படி அரிவரிப்பாடம் நடாத்துகிறீர்களே!
"" Fwpg;gpl;Ls;sPHfs; xU tuyhw;W khztdhy; mt;thW ele;J nfhs;s KbAKh?
,jpy; njhle;Jk; tpthjpg;gjpy; gad; ,y;iy vd;Nw gLfpd;wJ. ,q;F FU rPld; cwT vd;gJ mtrpakpy;yh cd;whFk;.
,jdhy; cq;fs; tplaj;Jf;F gjpy; nfhLg;gij jtpHf;fpd;Nwd;.
Rjd;;

-/பெயரிலி. said...

சுதன் அவர்களே, நீங்கள் கூறிய நூலைப் படித்திருக்கின்றேன். ரயாகரனின் tamilcircle தளத்தினையும் தொடர்ந்து படிக்கின்றேன். நீங்கள் ஸ்ரீரங்கனுக்குச் சொல்லியிருப்பதுபோல, குருசீட நிலை மார்க்சீயக்கற்றலுக்கு இங்கே அநாவசியம்.

எனது கருத்து மிகவும் எளிமையானது; மார்க்ஸுடன் நின்றுவிடுவதல்ல மார்க்ஸியம். அதனால், இன்றைய காலகட்டப்பிரச்சனையை இன்னும் மார்க்ஸின் மூலக்கட்டுரையை வைத்துக்கொண்டு விளக்க முயல்வது தொலைநோக்கியை வைத்துக்கொண்டு மட்டும் சந்திரனை நோக்கி அதை விபரிப்பதுபோலாகும். நூற்றியறுபது ஆண்டுகளிலே உலகம் மேலும் சிக்கலானதாக ஆகிவிட்டது; ஒவ்வொரு பிரச்சனையிலும் மேலும் பல கூறுகள் சேர்ந்துவிட்டன. அதேபோல, புதுப்புதுப்பிரச்சனைகளுக்கான மார்க்ஸிய தீர்வுகளும் வேறுவேறு சூழலிலே வேறானவர்களாலே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும், Wage Labour and Capital நூலை வைத்துக்கொண்டுதான் தியாகு தமிழகத்திலே உலாவும் இன்றைய சிக்கல்களுக்கு முழம் போட்டு அளக்கவேண்டுமென்பது பொருந்தா வாதம்.

Anonymous said...

சிறி அவர்களே நீங்கள்'ஐயோ சுதன்!இப்படி அரிவரிப்பாடம் நடாத்துகிறீர்களே! என்று
'' குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு வரலாற்று மாணவனால் அவ்வாறு நடந்து கொள்ள முடியுமா?

இதில் தொடர்ந்தும் விவாதிப்பதில் பயன் இல்லை என்றே படுகின்றது. இங்கு குரு சீடன் உறவு என்பது அவசியமில்லா ஒன்றாகும்.
இதனால் உங்கள் விடயத்துக்கு பதில் கொடுப்பதை தவிர்க்கின்றேன்.
சுதன்;

Sri Rangan said...

அன்புடைய தோழருக்கு வணக்கம்.நாம் எந்தச் சந்தர்ப்பத்தில் இந்த அரிவரிக் கதையை முன்வைத்தோம்?கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும்,ஏன் தற்காலத்திலும் இதே 'பொருளாதாரவாதம்' பற்றிய உரையாடலுடன் நின்றுவிடப் போகிறோமா? இதைக்கடந்து செல்லவேண்டாமா?பெயருக்குச் சோஷலிசம் பேசுபவர் சும்மா எதற்கெடுத்தாலும் தொட்டாற் சிணுங்கியாகி தனது விவாதத்தை முடித்துக்கொள்ளலாம்.ஆனால் நாம் அப்படியில்லை.தொடர்ந்து கருத்தியில் யுத்தஞ்செய்தபடியேதாம் கடந்து செல்கிறோம்.நாம் யாருக்காகவும் சோ}லிசக் கருத்துக்களைப் பேசவில்லை.எமக்காக,எமது விடுதலைக்காகக் கருத்துவைக்கின்றோம்.இதற்காக அனைத்து வடிவங்களிலும் புரட்சிகரத் தத்துவத்தைப் பொருத்தி கருத்துக்களை முன்வைக்கின்றோம்.இங்கே 'குரு,சிஷ்யன்' என்ற பேச்சு எப்படி நிகழ்கிறது?வரலாற்று மாணவனுக்கு,அந்த வரலாற்றை மானுடவியல் நோக்கிலும்,வரலாற்று மனோவியல் நோக்கிலும் கூடவே வரலாற்று இயங்கியல் போக்கிலும் முன்னேறுகின்ற இந்த முறைமைகளோடு முட்டிமோதும் என் அநுபவங்களைச் சொன்னேன்.இது யார்மீதும் தேர் ஏத்தும் நடவடிக்கையல்ல.மாறாக நமது புரிதல்கள் பல்முனைப் புரிதலோடிருப்பதும்,மார்க்சியத்தை,மார்க்சின் காலத்திலிருந்து இன்றைய யூர்க்கன் ஆபமாஸ் வரையும் உள்வாங்கி அடுத்ததலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியை மனதிவைத்திருக்கும் நாம் தத்துவார்த்த ரீதியாக சிலவற்றை காட்டமாக முன்வைப்போம்.அது மற்றவர்களை மூடரெனும் அனுமானிப்போடல்ல.மற்றவரின் கருத்து இன்னும் முன்னேறிய நிலைக்கு வரட்டும் என்ற கோரிக்கையாகும்.இதில் நீங்கள் விடைபெற்றுச் சென்றால்,அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை.நாம் எம்பாட்டுக்குச் செயற்படுவோம்.இதனால் தோழமைகள் உடைவதும்-குலைந்து மீளவும் ஓராண்மைப் படுவதும் மார்க்ஸ் காலத்திலிருந்து நிகழ்வது.எமக்காகக் காலம் காத்திருப்பதில்லை.அது தன்பாட்டிற்கு நம்மெல்லோரையும் கடந்து சென்றபடி.இதில் குருவென்ன சிஷ்யன் என்ன? எல்லாம் புரிதற் குழப்பம்தாம்.

Anonymous said...

அரிவரிக் கதையை முன்வைத்தோம்?கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும்,ஏன் தற்காலத்திலும் இதே 'பொருளாதாரவாதம்' பற்றிய உரையாடலுடன் நின்றுவிடப் போகிறோமா? இதைக்கடந்து செல்லவேண்டாமா?பெயருக்குச் சோஷலிசம் பேசுபவர் சும்மா எதற்கெடுத்தாலும் தொட்டாற் சிணுங்கியாகி '' ,itfsi tpLNthk;. ,t;thW njhluf; $lhJ vd;Wjhd; tpthjpf;f tpUk;gtpy;iy. ,t;thwhd Nghf;F mtrpak; ,y;iyj; jhNd?

KjyhstJ ,izaj;jpd; Clhf tpthjpf;fpd;w NghJ vOfpd;w rpf;fy;fis ftdpf;f Ntz;Lk;>
vOj;Jg; gpio> vOj;Jf;fs; fzzpay; ghtpf;Fk; Kiw njupahik> FWfpa tupfspy; rk;ge;jfg; gl;l tplaq;fSf;F gjpy; nfhLf;dfpd;w nghJ Vw;gLfpd;w tpsf;fq;fis ngWk; NghJ Vw;gLfpd;w jpupT epiy. ,itfs; gpur;ridfspy; rpy.

,dp rpy tw;iwg; ghHg;Nghk;.
vy;yNthUf;Fk; njupAk; Njrpa ,dk; vt;thW cUtFtJ vd;W> Njrjk; vt;thW cUthFtHJ vd;gJk; njupAk;>

Mdhy; Nkhjy;fs; tUk; NghJ (,dq;fSf;fpilapy;) rhjudkhf cldbahf njhlq;Ftjpy/iy> Majg; Nghuhl;l gupkhdKk; jpBnud njhlq;Ftjpyiy> ,j;Jdl; Njrpa ,dq;fspd; ghuk;gupa rpd;dq;fis jk; ftrkhf Njrpa ,dq;fs; ghtpg;gijAk; jpBnud Vw;gLtjpy;iy.

,jitfs; gpur;ridapy; Njhw;WthA; gw;wpfg; ghHf;fpd;w NghJ ghHf;g;gl Ntz;ba mk;rkhFk;.
,jw;Fg; gpw;ghL Njrpa ,dq;fSf;F vd;d jPHT nfhLg;gJ vd;gJ gw;wpa Kuz;gl;l rpe;jidfs; ,Uffpd;wJ jhNd. ,jpy; jdpehL vd;ghH> Gjpa idehagg; Gul;rp vdghH>

rk[;b vd;ghH> ,JthW ntt;NtW jPHT ,Uf;fpd;wJ.
,itfs; fhyj;Jf; fhyk; khWgLtJ Njrj;Jf;F Njrk; khWghLk; vd;gJ ,yy;ghdNj.

,Nj Nghy Kjthsp tHffk; vt;thW cUthfpd;wJ? mtHfspd; eyd; fs; vt;tifahf khWgLfpd;wJ vd;gJ gw;wpa J jhd; khHf;rpd;
,jpy; nt;;Nthwhf Gupjy;fsis jdpkdpjHfs; ngWfpd;wdH.
nrhyy tUtJ fhyq;fs; khw;wk; nfhz;lhYk; gpur;ridia gw;wpa tplaj;ij MuaAk; Nghf;fpy; khw;wk; ,Uf;fKbahJ. tHf;f uPjpahf tpsf;fq;fs; nfhLf;fpd;w NghJ tHff Fzhk;rq;fis Muha;fpd;w NghJ tHf;f Fzhk;rq;fs; khWgLfpd;wd. ,Ue;j NghJ tHf; r%fj;jpy; nt;tNW tHff;jtHfspd; nrag;ghL Ruz;liy Mjupg;gJk;> Ruz;liy vjpHg;gJk; vd;gjw;Fs; mlq;fp tpLfpd;wd.

ePq;fs; FwpgpLk; rpe;jidapy; jpwe;j ghHit Ntzx;Lk; mjhtJ nghUshjhu epiyfSf;F mg;ghy; ,Ue;J ,dg;gpur;riudid ghHf;f Ntz;Lk; vd fUJfpd;wPHfs; . cs;gj;jpp cw;T> cw;gj;jp rhjdk; ,tw;iwpy; Nky; cUthf;fg;gl;l r%f mikg;yp; Vw;gLfpd;w gpur;ridfis vt;tH nghUshjhu epuiyf;F mg;ghy; nrd;W gHf;f KbAk;. vy;yhr; rpe;jidf;Fg; gpd;dhYk; tHf;fq;f;s ,Uf;fpd;wdNt. vkJ rpe;jidfs; rhk; epidg;gJ Nghy elf;fpd;wdjh? ,y;iyNa.
NkYk; Jourgen Harbermass mtHfs; tpf;fk; nfhLf;k; mfepiyiag; gw;wp ePq;fs; rpWJ tpsf;fk; je;jhy; ed;ehf ,,Uf;Fk;. ,tH gw;wp mwpa ju cq;fshy; KbAk; vd ek;Gfpd;Nwdd;
,j;Jl;d khHf; $Wfpd;w Gwepiythj;jJf;Fk; Harbemass f;Fk; cs;s tpj;jpahrk; vd;d? ,Nj Nghyjhd; ,J gw;wp nrhy;ypj; jhUq;fs;.
NkYk; nghUshjhu thjk; vd;w fUj;Jf;F Kuz;gl;l fUj;Jf;fis fhzKbfpd;wJ vd;w Fog;ghd epiyiajh;d cq;fsplk; Nfl;Ndl. ,J gw;wp Nfh. Nfrtd;; fiy ,yf;fpak; xU khHf;rPag; ghHit vd;w Gj;jfj;jpy; vOJpapS;shH>.

Anonymous said...

NkYk; Kjy; vOjpatw;wpy; nghUshjhuj;jpd; mb;gilapy; tpthjpg;gjpdhy; jhd; fPo; tUtij Kjyps; vOjp[Ndd; ,jid ghHf;f '''தமிழக தேசியம் தமது சந்தையை உறுதி செய்ய முற்படுகின்றது. தனது இனத்திற்கு மாத்திரமான தொழிலாளர்களுக்கு மாத்திரம் சலுகை கொடுப்பதான பாசாங்கு காட்டுகின்றது. இதன் மூலம் முதலாளியம் தனது சந்தையை நோக்கிப் போராடுகின்றது என்பதை தொழிலாளர்கள் மீதான பாசத்திரையினால் மறைக்கின்றனர்.

அற்ப பிழைப்புவாத அரசியலுக்கு திரு.நெடுமாறன் ஐயாவும் பலியாகியது துர்வதிஷ்டமே.
இதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது. இவர் எப்போ பாட்டாளி வர்க்கச் சிநதனையை பற்றிக் பேசியுள்ளார். இவர் கடைந்தெடுத்த இனவாதி என்பது என்ன புதிய விடயமா? ஆனால் இடதுசாரியம் பேசிவிட்டு மூலதனத்திற்கு தம்மை விலைக்கு விற்ற தியாகு போண்றவர்களைப் பற்றி Nவுண்டுமதானால் அதிர்ச்சியடைய முடியுமு;

10:24 AM


Sri Rangan said...
நீங்கள் குறித்துச் சொல்வதுசரியானது.ஏற்றுக்கொள்கிறேன் தோழரே! '''

nghUshjhuthjk; vd;w mbg;gil fUj;ij (fl;Lkhdj;ij) jtpHj;Jg ghHg;gJ rupahd khHf;rPag; ghHitah? ,jid nfhQ;rk; tpgupj;J gjpy; jUf (epr;rak; Ntiyg;gO ,Uf;Fk;)
ehk; Kd;dH Fwpg;gl;lJ Nghd;W ehk; khHf;rPaj;ij gbf;Fk; Kiw rupajhNdh? ,J eelKiw rhHe;J vOk; Nfs;tpahf cs;sJ.
ehk; gbf;Fk; Kiwapy; ,Uf;Fk; FiwghLfis eptHj;jp nra;a Ntz;baJk; mtrpakhfpd;wJ.....

NkYk; fhgHkhirg; NghyNyjhdNd my;JhrUk; mfepiygw;wp fijf;fpd;whH (uhrJio vOjpa Gj;jfj;jpy; gHf; Kbfpd;wJ) mfk; Gwk; vd;gJ gw;wp tpWJ tpsf;Fq;fs;. ed;wp Rjd;

Anonymous said...

அரிவரிக் கதையை முன்வைத்தோம்?கடந்த காலத்திலும்இ நிகழ்காலத்திலும்இஏன் தற்காலத்திலும் இதே 'பொருளாதாரவாதம்' பற்றிய உரையாடலுடன் நின்றுவிடப் போகிறோமா? இதைக்கடந்து செல்லவேண்டாமா?பெயருக்குச் சோஷலிசம் பேசுபவர் சும்மா எதற்கெடுத்தாலும் தொட்டாற் சிணுங்கியாகி '' இவைகளi விடுவோம். இவ்வாறு தொடரக் கூடாது என்றுதான் விவாதிக்க விரும்பவில்லை. இவ்வாறான போக்கு அவசியம் இல்லைத் தானே?

முதலாளவது இணையத்தின் ஊடாக விவாதிக்கின்ற போது எழுகின்ற சிக்கல்களை கவனிக்க வேண்டும்,
எழுத்துப் பிழை, எழுத்துக்கள் கணணியல் பாவிக்கும் முறை தெரியாமை, குறுகிய வரிகளில் சம்பந்தகப் பட்ட விடயங்களுக்கு பதில் கொடுக்னகின்ற பொது ஏற்படுகின்ற விளக்கங்களை பெறும் போது ஏற்படுகின்ற திரிவு நிலை. இவைகள் பிரச்சனைகளில் சில.

இனி சில வற்றைப் பார்ப்போம்.
எல்லவோருக்கும் தெரியும் தேசிய இனம் எவ்வாறு உருவகுவது என்று, தேசதம் எவ்வாறு உருவாகுவர்து என்பதும் தெரியும்,

ஆனால் மோதல்கள் வரும் போது (இனங்களுக்கிடையில்) சாதரனமாக உடனடியாக தொடங்குவதிலஃலை, ஆயதப் போராட்ட பரிமானமும் திடீரென தொடங்குவதிலலை, இத்துனட் தேசிய இனங்களின் பாரம்பரிய சின்னங்களை தம் கவசமாக தேசிய இனங்கள் பாவிப்பதையும் திடீரென ஏற்படுவதில்லை.

இதவைகள் பிரச்சனையில் தோற்றுவாயு; பற்றிகப் பார்க்கின்ற போது பார்க்ப்பட வேண்டிய அம்சமாகும்.
இதற்குப் பிற்பாடு தேசிய இனங்களுக்கு என்ன தீர்வு கொடுப்பது என்பது பற்றிய முரண்பட்ட சிந்தனைகள் இருககின்றது தானே. இதில் தனிநாடு என்பார், புதிய னைநாயபப் புரட்சி எனபார்,

சமஜ்டி என்பார், இதுவாறு வௌ;வேறு தீர்வு இருக்கின்றது.
இவைகள் காலத்துக் காலம் மாறுபடுவது தேசத்துக்கு தேசம் மாறுபாடும் என்பது இலல்பானதே.

இதே போல முதவாளி வர்ககம் எவ்வாறு உருவாகின்றது? அவர்களின் நலன் கள் எவ்வகையாக மாறுபடுகின்றது என்பது பற்றிய து தான் மார்க்சின்
இதில் வெ;;வோறாக புரிதல்களளை தனிமனிதர்கள் பெறுகின்றனர்.
சொலல வருவது காலங்கள் மாற்றம் கொண்டாலும் பிரச்சனையை பற்றிய விடயத்தை ஆரயயும் போக்கில் மாற்றம் இருக்கமுடியாது. வர்க்க ரீதியாக விளக்கங்கள் கொடுக்கின்ற போது வர்கக குணாம்சங்களை ஆராய்கின்ற போது வர்க்க குணாம்சங்கள் மாறுபடுகின்றன. இருந்த போது வர்க் சமூகத்தில் வெ;வNறு வர்கக்தவர்களின் செயப்பாடு சுரண்டலை ஆதரிப்பதும், சுரண்டலை எதிர்ப்பதும் என்பதற்குள் அடங்கி விடுகின்றன.

நீங்கள் குறிபிடும் சிந்தனையில் திறந்த பார்வை வேணஒ;டும் அதாவது பொருளாதார நிலைகளுக்கு அப்பால் இருந்து இனப்பிரச்சரைனனை பார்க்க வேண்டும் என கருதுகின்றீர்கள் . உள்பத்திp உற்வு, உற்பத்தி சாதனம் இவற்iறில் மேல் உருவாக்கப்பட்ட சமூக அமைப்லி; ஏற்படுகின்ற பிரச்சனைகளை எவ்வர் பொருளாதார நிரலைக்கு அப்பால் சென்று பர்க்க முடியும். எல்லாச் சிந்தனைக்குப் பின்னாலும் வர்க்கங்க்ள இருக்கின்றனவே. எமது சிந்தனைகள் சாம் நினைப்பது போல நடக்கின்றனதா? இல்லையே.
மேலும் துழரசபநn ர்யசடிநசஅயளள அவர்கள் விக்கம் கொடுக்ம் அகநிலையைப் பற்றி நீங்கள் சிறுது விளக்கம் தந்தால் நன்நாக இஇருக்கும். இவர் பற்றி அறிய தர உங்களால் முடியும் என நம்புகின்றேனன்
இத்துட்ன மார்க் கூறுகின்ற புறநிலைவாத்ததுக்கும் ர்யசடிநஅயளள க்கும் உள்ள வித்தியாசம் என்ன? இதே போலதான் இது பற்றி சொல்லித் தாருங்கள்.
மேலும் பொருளாதார வாதம் என்ற கருத்துக்கு முரண்பட்ட கருத்துக்களை காணமுடிகின்றது என்ற குழப்பான நிலையைதர்ன உங்களிடம் கேட்னேட. இது பற்றி கோ. கேசவன்; கலை இலக்கியம் ஒரு மார்க்சீயப் பார்வை என்ற புத்தகத்தில் எழுதுpயிளு;ளார்,.

Sri Rangan said...

தோழர் தாங்கள் குறிப்பிடுவதுபோன்று'""பொருளாதார நிலைகளுக்கு அப்பால் இருந்து இனப்பிரச்சரைனனை பார்க்க வேண்டும் என கருதுகின்றீர்கள் """' என்று நான் கூறினால் என்னைவிட அடிமுட்டாள் இந்த உலகத்திலிருக்கமுடியாது.


நான் எழுதிய கட்டுரைகளெல்லாம் பொருளாதாரக் காரணிகளே இனங்களுக்கிடையில் பிரச்சனைகளையுருவாக்குவதாகவும்-கடந்த வரலாறிலிருந்து இன்றுவரையுள்ள சமுதாயங்கள் செய்யும் யுத்தக்கள் வர்க்கங்களுக்கிடையிலானது.என்பதே எனது கருத்தும்.இதில் எந்த மாற்றமும் எவராலும் செய்யமுடியாது.


வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை.

நான் கூறும் பொருளாதாரவாதம் என்பது சமூகத்திலுள்ள பிரத்தியேகமான மனிவுணுர்வுகளாகச் சில ஆத்மீகத்தனமான நினைவூக்கங்களையே.இவை தேசியவாதத்தைக்கடந்து செல்கிறது.


அடுத்து யுர்கன் ஆபமாஸ் மார்க்சியத்தை அடியோடு போட்டுடைப்பவர்.அவர் கடைந்தெடுத்த கருத்துமுதல்வாதி.எனினும் அவரது தத்துவத்தை இந்த மாதிரித் தவிர்த்துவிடவும் முடியாது.பின்நவீனத்துள் மானிடரின் பயிற்றுவிப்புப் பற்றியே அவரது தத்துவம் பேசுகிறது.அது வர்க்கச் சமுதாயத்தை அங்கீகரிக்காத முழுமொத்தச் சமுதாயத்தின் கேள்விகளுக்கு விடையளிக்கமுனைகிறது.அவரை மிக விரைவில் மொழியாக்கம் செய்து ஷோபா சக்தியோடு சேர்ந்து வெளியீடு செய்கிறோம்.அப்போது இதைமேலும் தெளிவாக்கலாம்.

Anonymous said...

mjpfkhf vOjpait ngupypd; thjq;fis Nehf;fpNa vOjg;gl;lJ. kHf;ir Gjpg;gpg;gJ> Kd;Ndwp ,UF;fpd;wJ> rpf;file;Js;sJ vd;w epiyapy; khHf;rPAj;ij jpUj;j Kad;wtHfsjhd; M.khHf;f[; Nghd;wtHgs; ,jpypUe;Jjhd; ehk; Kd;dH vOjpajhFk;.
mNJNghy; ,izaj;jpy; tpthjpg;gjpy; cs;s rpf;fiyg; gw;wpAK; vOjpAs;sNs.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...